கம்போடியாவின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகள் மனிதத்தனமில்லாதவை என்று விமர்சிக்கப்படுகின்றன.

சமீப வாரங்களில் மிக வேகமாக அதிகரித்துவரும் கொரோனாத்தொற்றுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கம்போடிய அரசு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிகப்புப் பிராந்தியங்களில் வாழ்பவர்கள் கட்டாயமாக மருத்துவரை நாடுவது

Read more

கூட்டு எதிர்ப்புச் சக்தியை எட்டியகுட்டி நாட்டில் மீண்டும் தொற்று!முடக்கப்படுகிறது சீஷெல்ஸ் தீவு.

இந்து சமுத்திரத்தில் தீவுக் கூட்டங்களைஉள்ளடக்கிய சீஷெல்ஸ் (Seychelles) என்ற குட்டி நாட்டில் மீண்டும் நூற்றுக் கணக்கான தொற்றாளர்கள் கண்டறியப் பட்டதை அடுத்து அந்நாட்டின் அரசு புதிதாகக் கட்டுப்பாடுகளை

Read more

1988 க்குப் பின்னர் மீண்டும் பெருமளவில் காட்டு யானைகளைக் கொன்று அவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க எண்ணுகிறது ஸிம்பாவ்வே.

நாட்டிலிருக்கும் மிகப்பெருமளவிலான யானைகளின் எண்ணிக்கை இயற்கை வளங்களை மற்றைய தேவைகளுக்குப் போதாமல் செய்கின்றன என்கிறது ஸிம்பாவ்வே. பொட்ஸ்வானாவுக்கு அடுத்ததாக உலகில் அதிக எண்ணிக்கையில் காட்டு யானைகளைக் கொண்ட

Read more

பெய்ரூட் துறைமுகத்தின் நச்சுப்பொருள் பெருவிபத்தினாலுண்டான நச்சுக் குப்பைகளை ஏற்றிக்கொண்டு ஜேர்மனிக்குப் போகிறது ஒரு கப்பல்.

ஆகஸ்ட் 2020 இல் லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் உண்டாகிய மிகப்பெரும் வெடி, தீவிபத்தினால் அப்பிராந்தியமே பாழாகிக் கிடக்கிறது. அங்கே கிடக்கும் குப்பைப்பொருட்கள் பெரும்பாலும் கடும் நச்சுத் தன்மை

Read more

ருமேனியாவின் மிகப்பெரிய கரடியைக் கொன்றதாக லீச்சன்ஸ்டைன் அரசகுமாரனொருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரியாவில் வாழும் பிரபு எம்மானுவேல் என்பவர் ருமேனியாவின் மிகப்பெரிய கரடியான ஆர்தரை வேட்டையாடிக் கொன்றுவிட்டதாக ருமேனியாவின் சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. 17 வயதான அந்தக்

Read more

வயது வேறுபாடின்றி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் அனுமதி- பிரான்ஸ்

தடுப்பூசிகளின் காப்புரிமையைநீக்குவதற்கு மக்ரோன் ஆதரவு. பிரான்ஸில் வயது வேறுபாடு இன்றிசகலருக்கும் வைரஸ் தடுப்பூசி எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் கிடைக்கும்என்ற தகவலை அதிபர் மக்ரோன்இன்று அறிவித்திருக்கிறார்.

Read more

முதல் தடவையாக மக்கள் சூழலில் செய்யப்பட்ட கொரோனாத் தடுப்பு மருந்து பைசர் 95 % பாதுகாப்புத் தருவதாகக் குறிப்பிடுகிறது.

கொரோனாத் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது எமது வாழ்க்கையை மீண்டும் 2020 க்கு முன்னரிருந்தது போல இப்போதைக்கு மாற்றிவிடப்போவதில்லை. ஆனால், தடுப்பு மருந்துகள் கொரோனாத் தொற்று ஏற்படாமல்

Read more