Day: 16/12/2021

கொவிட் 19 செய்திகள்செய்திகள்

நாடு மீளவும் முடக்கப்படும் அபாயம்|எச்சரிக்கிறார் சிறிலங்காவின் சுகாதாரப்பணிப்பாளர்

மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்தச் செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்சில் நீண்டகால சுகவீனமுற்ற சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க ஏற்பாடு

நீண்டகால சுகவீனமுற்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க ஆரம்பிக்குமாறு பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் பிரான்சில் 12 வயது சிறார்கள் முதல்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

நோர்வேயில் நத்தார் விருந்தில் கொரோனாத்தொற்றுக்குள்ளானவர்களில் 74 % தடுப்பூசியிரண்டையும் பெற்றுக்கொண்டவர்களே.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொரோனாத் தொற்றுக்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நோர்வேயில் அவைகளின் மூலம் ஒரு நத்தார் விருந்து ஆகும். 111 பேர் பங்குகொண்ட அந்த விருந்தில் 98

Read more
சமூகம்செய்திகள்

வட்டி வீதம் 0.25 ஆக உயர்ந்தது |இங்கிலாந்தின் மத்திய வங்கி அறிவிப்பு

கடந்த வருட விலைவாசி உயர்வை சமாளிக்கும் ஏற்பாடாக , இங்கிலாந்தின் மத்திய வங்கி( Bank of England) வட்டி வீதத்தை 0.1 சதவீதத்திலிருந்து 0.25 ஆக உயர்த்தியுள்ளது.

Read more
செய்திகள்நிகழ்வுகள்

தூய ஜெரோம் கல்லூரியில் ‘பதவன்’ நாவல் வெளியீடு

தூய ஜெரோம் கல்லூரியில் எழுத்தாளர் அருள் எழுதிய‘ பதவன் ‘நாவல் வெளியிடப்பட்டது.பதவன் நாவல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கோட்டாறு மேனாள் ஆயர். பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள்

Read more
செய்திகள்விளையாட்டு

ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகள் மீண்டும் நிறுத்தப்படலாம்!

கமரூனில் நடக்கவிருக்கின்றன ஆபிரிக்காக் கண்டத்தின் உதைபந்தாட்டப் போட்டிகள். ஜனவரி 09 இல் ஆரம்பித்து பெப்ரவரி 06 இல் அப்போட்டிகள் முடிவடையும். கடந்த வருடத்துக்கான போட்டிகள் கொவிட் தொற்றுப்

Read more
அரசியல்செய்திகள்

25 வருடங்களில், மிக அதிகமான அளவில் பத்திரிகையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

“எல்லை இல்லாத பத்திரிகையாளர்கள்” அமைப்பு சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கணக்கிட்டு வெளியிட ஆரம்பித்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு இவ்வருடம் பலர் சிறையிடப்பட்டிருக்கிறார்கள். சுமார்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

வரவிருக்கும் சூறாவளியை எதிர்நோக்கி, பல்லாயிரக்கணக்கானோரை வேறு இடங்களுக்கு மாற்றுகிறது பிலிப்பைன்ஸ்.

ராய் என்ற பெயரில் வியாழனன்று மாலையில் பிலிப்பைன்ஸின் பாகங்களைத் தாக்கவிருக்கிறது ஒரு கடும் சூறாவளி. தீவுகளாலான நாடான பிலிப்பைன்ஸ் சூறாவளி போன்ற இயற்கைச் சீறல்களுக்கு மிகவும் பலவீனமானது.

Read more