கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

காதல் எட்டிப் பார்க்கிறது

நொடிக்கவிதைகள் வேறெதுவும்இல்லாதது போல்உணர்வு..நீயில்லாதபொழுதுகள்.! காதல் மழைபெய்கிறது..குறிப்பாய்என்மீது மட்டும்.! பனிக்காலத்துவக்கம்..காதல் கவிதைகளில்கடுங்குளிர்.! கதவுஇடுக்குகளிலிருந்துகண்களை மறைக்கிறாய்..காதல் எட்டிப் பார்த்தது.! உறை பனியின்ஜுவாலிப்பு..உன் காதல்நடைபாதையில்.! எழுதுவது : ப.ஜார்ஜ்

Read more
கவிநடை

என் இனிய ஓவியமே

என் தூரிகையில்தங்கச் சிலையாகஉயிர் பெற்றவளே! யார் வரவைதேடுகிறாய்! உன்னைப் படைத்த என்னைக் காண ஏங்குகிறாயோ! நாமே தங்கச் சிலை என்றால் படைத்த நான் மாணிக்கமோ வைடூரியமோ என்று

Read more
கவிநடைசெய்திகள்

2022 ல் புதுவருடத்தை வரவேற்ற கவிநடை அரங்கம்

வெற்றிநடை நேரலை ஒளிபரப்பில் 2022 ஆங்கில புதுவருடத்தை வரவேற்ற கவிநடை அரங்கம் ஒளிபரப்பானது. “வருக வருக 2022 “என்ற விடயத்தலைப்பில் கவிநடை அரங்கம் இடம்பெற்றது. தமிழ்நாட்டின்,கடலூர்,நாகைப்பட்டிணம்,ஹிந்துக்கல், பண்டிருப்பு,

Read more
கவிநடை

இரண்டாயிரத்து இருபத்து இரண்டே…..

தொற்றை தந்துதொல்லை தராதே…சீற்றங்களால் – நீஎல்லை மீறாதே… வஞ்சக ரிடம்கொள்ளை போகாதே…அஞ்சுபவரைகெஞ்ச வைக்காதே… அறம் செய்வதில்அசந்து நோகாதே…கரம் கொடுப்பதில்கடிந்து கொள்ளாதே… தரம் மிக்கவரைதண்டனை செய்யாதே…சிரம் காக்கும்தர்மத்தை மறக்காதே…

Read more
கவிநடை

ஆண்டலை எழுந்தோயும் காலச்சமுத்திரம்

2022 வாயாரப்பாடி, வாழ்த்துரைத்து,வரவேற்று, ஈற்றில்வழியனுப்பிவைத்து,மீண்டுமொரு புதுவரவைவழமைபோல் பார்த்துநின்று,வந்துபோகும் ஆண்டுகளில்வயதுகள் மட்டுமா கரைந்தோடுகின்றன…? அன்பும், ஆசையும்இளமையும், கனவும்,உறவும், பிரிவும்,இன்பமும், துன்பமும்,மாற்றமும், ஏமாற்றமும்,வாய்ப்பும், நழுவலும்வரமும், சாபமும்வாழ்வும், மரணமும்அறிதலும், புரிதலும்அறியாமற்கிடந்த அத்தனையும்,இவை

Read more
கவிநடை

புது வருடமே வருக!

புது வருடமே வருக! புது வசந்தம் தருக!புது வாழ்வைத் தருக !புது கவிதைகளைத் தருக! எங்களுக்கு சந்தோஷங்கள் மகிழ்ச்சிகுதூகலத்தை அள்ளித் தருக! ஆரோக்கியமான வாழ்வைத் தருக! இந்நாள்

Read more
கவிநடை

சிரிப்பு

மழலையின் சிரிப்புநம்மையும்சேர்த்து சிரிக்க வைக்கும்! சிறு வயதினரின் சிரிப்பு கள்ளமில்லாமல் இருக்கும்! குமரியின் சிரிப்புசில்லறை சிதறியது போலிருக்கும்! அம்மாவின் சிரிப்புநம்மை அரவணைக்கும்! அப்பாவின் சிரிப்பு ஆனந்தம்! முதுமையின்

Read more
கவிநடை

வீழ்வேனென்று நினைத்தாயோ?

ஒற்றைச் செங்கலென ஒதுக்கி நீவைத்தாலும்அற்ப பதரென அரிந்து நீவிட்டாலும்விழுந்தால் மழையாய் விழுவேன் மண்ணில் எழுந்தால் மலையாய் எழுவேன் முன்னில்… வீழ்வே னென்று வீண்கனவு காணாதே வாழ்வதற்கு நானில்லை வீழ்த்த நீயுமெண்ணாதே.தாழ்த்திடவே நீசெய்யும் தரக்குறைவு சொற்களெல்லாம்வீழ்த்திடாது என்னையும் வீணனே நீபுரிந்துகொள் பெண்ணுக்கு மயங்குகின்ற

Read more
கவிநடை

எண்ணச் சிதறல்கள்

வாடிப் போகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம்ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்வோமே! இருக்க இடம் தரும் மரமே நமக்கு நிழல்கொடுக்கும் போதுநமக்கு உதவியவரை மறக்காமல்

Read more
கவிநடை

துணிவு கொள்…

ஒன்றாகு! ஒன்றுக்குள் ஒன்றாகு! ஒன்றின்மேல்ஒன்றென்ற எண்ணம் ஒழித்து! நல்லதை எண்ணியே நன்மையே வேண்டிடின்வல்லவன் செய்திடுவான் வாகு! மேற்றிசையில் வீழ்ந்தாலும் மேலெழுவான் கீழிருந்து!நாற்றிசையும் ஆள்வான் நகர்ந்து! அறியாமை நோயுற்றோர்

Read more