இஸ்ராயேலுக்காக உளவு பார்த்ததாக எட்டு இந்திய மாஜி கடற்படை வீரர்கள் கத்தாரில் கைது.

ஆகஸ்ட் 30 ம் திகதி உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கத்தாரில் எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கத்தாரில் Dahra Global Technologies and Consultancy Services

Read more

பிரான்ஸ், ஜேர்மனியின் கடும் விமர்சனக்கணைகளை இத்தாலி உதாசீனம் செய்ததால் அகதிகள் கப்பல் பிரான்ஸுக்குச் செல்கிறது.

இத்தாலிக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துத் தேர்தலில் வெற்றிபெற்ற வலதுசாரிகள் – தேசியவாதிகளின் கூட்டணி அரசு மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்டவர்களை நாட்டுக்குள் விட

Read more

கடந்த சுமார் ஆறு மாதங்களில் துறைமுகங்களில் காத்திருந்த எண்ணெய்க் கப்பல்களுக்கு சிறீலங்கா அரசு கட்டிய தண்டத்தொகை 10 மில்லியன் டொலர்கள்.

கடந்த சுமார் ஒரு வருட காலமாக கையிருப்பில் போதிய அன்னியச் செலாவணி இல்லாமையால் சிறீலங்கா அரசு திக்குமுக்காடுவது உலகமறிந்த விடயமாகும். அதன் விளைவால் நாட்டில் ஏற்பட்ட அரசியல்,

Read more

ஐரோப்பிய நாடுகளின் திரவ எரிவாயு வேட்டை, காலநிலை மாற்ற விளைவுகளை மேலும் மோசமாக்குகின்றன.

ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவைக் குளாய்கள் மூலம் கொள்வனவு செய்துவந்த ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவைத் தண்டிப்பதற்காக அக்கொள்வனவை நிறுத்திவிட்டு வெவ்வேறு கண்டங்களிலிருந்து கப்பல் கொள்தாங்கிகள் மூலம் திரவ எரிவாயுவை இறக்குமதி

Read more