Month: March 2024

கவிநடைசெய்திகள்

மௌனத்தின் வலிகள்..!

காதல் உணர்வும் இயல்பும் திரிபும் விருப்பும் வெறுப்பும் நம்பிக்கையும் துரோகமும் சரி நிறை கலந்த பயணி. அது புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் மட்டும் நிலைப்பு பெறுவதில்லை. இரண்டு எதிர்பார்ப்புகள்

Read more
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதால் இந்த நிலைமை..!

நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமை ,பொருட்களின் விலை உயர்வு என்பவற்றின் காரணமாக அதிகளவான புத்திஜீவிகள் மற்றும் பல துறைகளை சார்ந்த பொதுமக்கள் என பலரும பிற நாடுகளுக்கு

Read more
செய்திகள்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பாலஸ்தீனிய பொது மக்கள் உயிரிழப்பு..!

கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 90 பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30410 ஆக

Read more
இலங்கைசெய்திகள்

வெப்பமான காலநிலை..!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் வெப்ப நிலையானது அதிகளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மற்றும்

Read more
இலங்கைசெய்திகள்

கணவனை கொன்ற பெண் கைது..!

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக மனைவி ஒருவர் தனது கணவரை, இன்றைய தினம் அதிகாலை வீட்டினுள் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more
கவிநடைசெய்திகள்

மூதூர் பட்டிணம்..!

சம்பிரதாயம் உபசரிப்பில் இருந்து தொடங்கி உபசிரிப்பில் தன்னை தானே! உணர வைத்து விடை கொடுக்கும் மூதூர் பட்டிணம். ஞானம் புத்தி சித்தம் மனம் அதன் தடயம். தான்

Read more
இலங்கைசெய்திகள்

சாந்தனுக்கு பெருந் திறளான மக்கள்   கண்ணீர் அஞ்சலி…!

சாந்தன் என்பவர் ராஜிவ் காந்தி கொலை வழங்கில் கைதாகி 33 வருடமாக சிறை தண்டனை அனுபவித்து , பின்னர் விடுதலையாகி தனது தாயினை காண காந்திருந்த தருணம்,சுகயீனம்

Read more
இலங்கைசெய்திகள்

ட்ரோனை பறக்கவிட்டவர் கைது..!

ட்ரோன் கெமராவினை அனுமதி யின்றி வானில் பறக்க விட்டமைக்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய குறித்த இளைஞர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம்

Read more
அரசியல்இலங்கைசமூகம்செய்திகள்

சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வாருங்கள்| பொது அமைப்புக்கள் கோரிக்கை

பலவழிகளில்  இழுபறிப்பட்டு நிறைவில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா ஆகிய சாந்தன் அவர்களின் பூதவுடல் உறவினர்கள் கையில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. 

Read more
இலங்கைசெய்திகள்

தேநீர் ,உணவுப்பொதி ஆகியவற்றின் விலை உயர்வு..!

தேநீர் மற்றும் உணவுப்பொதி ஆகியவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால் தேநீர் தேநீர் மற்றும் ப்ரைய்ட் ரைஸ், கொத்துரொட்டி

Read more