Author: வெற்றி நடை இணையம்

கவிநடைபதிவுகள்

நெசவாளர்களின் கை வண்ணம்..!

ஆடை நெசவாளர்களின் கை வண்ணமே!மனிதர்களின்மானத்தைகாவல் காக்கும்பொக்கிஷமே! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்துணர்ச்சி தருபவளே!கடையில் உன்னைக் காணும் எல்லோரும் உன்னை ரசித்தபடியே செல்வர்உன்னை பார்த்து விட்டால் யாருக்குமே

Read more
கவிநடைபதிவுகள்

தண்ணீர் கொடுக்காதவர் ..!

நல்லதுசெய்வதில்இங்குயாரும்வச்சகுறிதப்பாதுஎன்றுசொல்வதற்கில்லை. அல்லதுசெய்யமட்டுமேகல்விவிஞ்ஞானம்அரசியல்சமூகம்உறவுகள்மதங்கள்மொழிகள்நதி நீர்பங்கீடுகள்எல்லைபிரச்சனைகள்ஆரோக்யசீர்கேடுகள்மாசுகட்டுபாடுவரையறைகள்மனிதவாழ்வியல்முறைகள்எல்லாம்தீதில்வச்சகுறிதப்புவதில்லை. தவித்தவாய்க்குதண்ணீர்தரஇயலாதவன்பசித்தவயிறுக்குசோறுதராதவன்இவர்கள்எல்லாம்யார்? திராவிடனா? இந்தியனா? மனிதனா?கேலோமி🌹🌹🌹🌹

Read more
கவிநடைபதிவுகள்

மௌன மொழி..!

ஒருகருத்தைபகிர்வதற்குமுன்யோசி. தேவையானஒத்திசைவானமனிதருக்குபகிர். கருத்துசிலர்ஏற்கலாம். பலர்கழுத்தையே! அறுப்பர். இருவேறானபாதைகொண்டஉலகில்பத்துதிக்கிலும்பயணம். வார்த்தைகள்வாக்கியங்கள்மந்திரங்கள்மொழிகள்மௌனத்தில்மட்டுமேமெய்மைபடுகின்றன. கடந்துபோகும்உலகில்வார்த்தைகளைஅன்பாகஆதரவாககூடதேவையின்றிவெளி விடாதே! எல்லாபிறர்குற்றங்களும்உன்வார்த்தைமேல்சவாரிசெய்துவிடும். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை.

Read more
கவிநடை

கீதை மொழியானவன்

தலைப்பு –சிங்காரக் கண்ணனேவா சிங்காரக் கண்ணனேவாவெண்ணெய் உண்ணவா//வங்கக்கடல் வண்ணனேவிளையாட்டுப் பிள்ளையே// குழல் ஊதும்கூடிடும் பசுக்கள்கீதைமொழி கேட்கும்வாழ்வின் பக்தர்கள் உன்னை நினைக்கிறேன்உருகியே நிற்கிறேன்//மண்ணுலகில் பிறந்தோரைநலம்வாழ வைப்பவனே// சுழலும் சக்கரம்கொண்ட.

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியா பட்ட மனிதர்கள் இப்படி தான் இருப்பார்கள்..!

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 வேண்டுதல் கண்ணீர் சிந்தும் போதுதுடைக்க யாரும் வருவதில்லை கவலை கொள்ளும் போதுசிரிக்க வைக்கஎவரும் வருவதில்லை அறியாமல் ஒரு தவறுசெய்து பார் உன்னை விமர்சிக்கஇந்த உலகமே கூடி

Read more
இலங்கைசெய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை..!

யாழ் போதனா வைத்திய சாலையில் காச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்குமணிக்கூட்டுடன் கை அகற்றப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடமை நேரத்தில் தாதியர்கள்,சுகாதார

Read more
கவிநடைபதிவுகள்

பெண் அடிமை

பெண் அடிமை பெண்ணின்றி இல்லை உலகு! அத்தனை நதிகளுக்கும் அவளது பெயரே! பூமிக்குக்கூடபூமித்தாய்என்றே சிறப்புப்பெயர்! அன்னையைப் போல் தெய்வம் இல்லை என்பதே அகிலத்தின் பேச்சு! அவளின்றி குடும்பம்

Read more
கவிநடைபதிவுகள்

உன்னில் தொலைந்த நான்..!

உன் அன்பில் தொலைந்து விட்டேன். யாருமற்ற தனிமையில்தொலைந்து தொலைந்துதுவண்டு விட்டேன்..!போ உன் நினைவுகூடவேண்டாம். தொலைவதும்ஓர் சுகம் தான்யாராவது..தொலைந்து விடாதேஎன்று கொஞ்சும் போது.. மிஞ்சி மிஞ்சி பார்த்தால்கெஞ்ச..கூட யாருமில்லாததனிமையில்

Read more
இலங்கைசெய்திகள்

மகன் கைது செய்யப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்..!

பொலிஸாரால் மகன் கைது செய்யப்பட்டமையினால் தாய் ஒருவர் மனவேதனையடைந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது குருணாகல் மாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.44 வயதுடைய தாயொருவரே இவ்வாறு

Read more
கவிநடைபதிவுகள்

மண்ணில் விளைந்த நெல்..!

அரிசி கதிரவனைக் கையெடுத்து தன்னானே னானே//நாற்றங்காலில் காலைவச்சோம் தில்லாலே லேலே//பச்சநாத்து பளபளக்கும் தன்னானே னானே//பத்திரமா காலைவையி தில்லாலே லேலே!// பச்சப்புள்ளயத் தூக்குறாப்போல தன்னானே னானே//பாத்துமெல்ல எடுக்கணுன்டி தில்லாலே

Read more