Author: வெற்றி நடை இணையம்

கவிநடைபதிவுகள்

இந்த பாதையில் பயணித்து இருக்கிறீர்களா?

பாரதிபாதையில்பார்வையில்ஏதடா? தடை.கவியின்அரங்கம். கவிதைகளின்வரம்உரம்தரம்மற்றதெல்லாம்வீண்மரம். ஆக்கியோனே! மனதில்ஓர்குறை! நின்னைபுதைக்கயிலே! சுற்றிநின்றவர்பதினாறுபேராம்! சுதந்திரம்பாரதம்தமிழ்சிந்துநதிமுதல்தேம்ஸ்நதிவரைஎண்ணத்தால்எழுத்துக்களால்வண்ணம்தீட்டியவனுக்குசாதிவர்ணம்தீட்டிஒதுங்கியவன்எவன்? சுதந்திரவேள்வியில்உன்னைஒதுக்கிவிட்டவன்எவன்? காட்டாறுபோல்சுழன்றடிக்கும்கவிதையின்முன்சாதிகள்இல்லையடிபாப்பா? என்றுஉரைத்தவனைஏன்தமிழகமக்கள்பாரத பூமிசுதந்திரபங்கேற்பாளர்கள்அதன்மிததீவிரதலைவர்கள்அகிம்சை வாதிகள்காளிபக்தர்கள்புரட்சி யாளர்கள்கிளர்ச்சி யாளர்களஎன்றுஏன்ஒதுங்கிபோனார்கள்? பாரதிஉன்தனல்அனல்அடங்காதசுழல். அதன்தீவிரத்தைஎவரும்கண்டறியஇயலாபாகைமானி? ஒட்டுமொத்தஉலகம்உன்னைபுதைக்கையில்அருகிருந்துஅலறிஇருக்கவேண்டாமா? பாரதிஒர்கேள்வி. நீயும்இருக்கையில்சகமனிதன்போல்தானோ?

Read more
இலங்கைசெய்திகள்

அடித்து ஒருவர் கொலை…!

பணம் கொடுப்பதாலும் வாங்குவதாலும் விரிச்சல்கள் உறவுகளுக்கிடையில் ஏற்படுகின்றன. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இந்த கொடுக்கல் வாங்குதல் நடவடிக்கையால் ஒரு உயிரே இவ் உலகை விட்டு பிரிந்து சென்ற

Read more
கவிநடைபதிவுகள்

பாரதி…!

பாரதி நீ இன்றிருந்தால் பாரத அரசுவிடுதலைப் போர்வீரர்களுக்கு வழங்கும்விருது – உதவித் தொகை இவற்றைவேண்டாவென மறுத்து மேலும் ஓர் தியாகம்செய்த தியாகியாய் சிறந்திருப்பாய் – தன்னலம்துறந்திருப்பாய்! தமிழுக்குச்

Read more
செய்திகள்

நில அதிர்வு பதிவு..!

இன்று அதிகாலை 1.30 அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழகடல பகுதியிலேயே இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக

Read more
செய்திகள்

டெங்கு நோய் பரவும் அபாயம்…!

சில தினங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழையுடனான கால நிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு

Read more
கவிநடைபதிவுகள்

விவசாயியின் குரல்..!

விவசாயி குமறல் விவசாயம் நம் இதயம்விவசாயிகள் நம் தெய்வம்..சிற்பங்கள் அழிந்து விட்டால்கோவிலுக்கு சிறப்பில்லை..சிற்பிகளே அழிந்து விட்டால்கோவிலுக்கு பிறப்பில்லை..விவசாயம் அழிந்து விட்டால்உண்ண கூட வழியில்லை..விவசாயி அழிந்து விட்டால்வருந்தி பின்

Read more
செய்திகள்

படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழப்பு..!

நைஜீரியாவில் ஆறு ஒன்றில் ஏற்பட்ட படகு விபத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26பேர் உயிரிழந்துள்ளனர். மொக்வா நகரில் உள்ள ஆற்றில் 100 பேர் படகில் பயணித்தனர்.

Read more
கவிநடைபதிவுகள்

மண்..!

மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பு வரை பயணிக்கின்றேன் நான் சிறு குழந்தையின் விளையாட்டுப் பண்டங்களில் நான் வீடு கட்டுவதற்கு இன்றைய காலகட்டத்தில் அதிக மதிப்புடைய அரிய ஆணிவேர் நான்

Read more
கவிநடைபதிவுகள்

மொரோக்கோவும் நில அதிர்வும்..!

அகழ்வாரைதாங்கும்நிலம்போலஎன்றகுறள்தனதுகுரலைஇழந்ததோ? கட்டியவீடுகள்பணிஆற்றும்இடங்கள்மருத்துவமனைகள்இன்றுபுதைகுழிஆனதோ? உயிர்உடல்அதன்மரணஓலங்கள்ஒருஷணத்தின்நிலஅதிர்வில்நிர்மூலமாயின. இயற்கைஇறைவன்நம்பிக்கைஸ்திரத்தன்மைகல்விவிஞ்ஞானம்கட்டுமானங்களின்கல்விபயன்படுபொருள்களின்உறுதி தன்மைஎல்லாம்வெற்றுஅறிக்கையின்அதிர்வெண்கள். நிலையற்றசடஉலகத்தில்மனிதன்வாழ்வதுஒருஅணுக்கத்துகளின்மீகோடியில்ஒர்நொடியோ? காலம்என்னசெய்யகாத்திருக்கிறது. பஞ்சபூதங்களின்தந்திரம்அறியாமல்தரித்திரத்தின்பிள்ளைகளாகஇங்குசரித்திரஆராய்ச்சி. வானத்தில்ஏறவழிகண்டோம். பூமியில்தப்பித்துவாழஏதுசெய்வோம்? நீரில்லைஉணவில்லைசுத்தகாற்றுஇல்லை. நிம்மதிஅன்புஉறவுஉண்மைநேர்மைவாக்கில்லை. சற்றே!இங்குவாய்க்கரிசிஇல்லை. கதறியகுரல்களின்அறிக்கைசற்றே!சொல்கிறது.நிலையில்லாதஉலகமடா? நித்தம்உனக்குகண்டமடா? அன்பாகஅமைதியாகஆனந்தமாககடந்துபோ!இல்லைமொத்தம்ஓர்நொடியில்வீழட்டும்இந்தமகா பிரபஞ்சம். அமைதிகாட்டில்இங்குஅசுரஓநாய்கள். இயற்கைமனிதனைவிடகோரமாகிகோபமாகிபோனது. மொராக்கபட்டினத்தில்மீண்டும்அமைதிதிரும்பட்டும்.

Read more
செய்திகள்

இயற்கை எழில் கொஞ்சும் கண்டி மாநகரம்..!

இலங்கை தீவின் மலையகத்தின் தலை நகரமாகவும் ,இலங்கையின் இரண்டாவது தலை நகரமாகவும் விளங்குவது கண்டி நகரமாகும் .இது இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமாகும்.இங்கு தமிழர்கள்,முஸ்லிம்கள்,சிங்களவர் என

Read more