மரக்கறிகளின் விலை குறைவடைந்தது..!
மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக பெருமளவு விலை அதிகரித்து இருந்த கேரட், கத்தரிக்காய், போஞ்சி உள்ளிட்ட பல
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக பெருமளவு விலை அதிகரித்து இருந்த கேரட், கத்தரிக்காய், போஞ்சி உள்ளிட்ட பல
Read moreநிலவும் அதிக வறட்சியுடனான வானிலையினால் நாளாந்த நீர் பயன்பாட்டின் அளவு உயர்வடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து நீர்வழங்கல் கட்டமைப்புகளும் அதிகபட்ச
Read moreஇலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் மகாஜனாக்கல்லூரி பெண்கள் அணி சாம்பியனாகியுள்ளது. குறித்த இப்போட்டிகளின் இறுதிப்போட்டி கொழும்பு
Read moreஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகளுடன் அனுப்பிய 15 டிரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் போர்கப்பல்கள், போர் விமானங்கள் மூலம் குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Read moreபண்டிகைக் காலத்தை முன்னிட்டு 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தககூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது அரச வர்த்தக்ககூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரிவலிசுந்தர இதனை தெரிவித்துள்ளார் இதனூடாக
Read moreவருடாவருடம் நடைபெறும் சிதம்பரா கணிதப்போட்டிக்கான கணிதப்பரீட்சை இந்தவருடமும் வெற்றிகரமாக மார்ச் மாதம் 9 ம்தேதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. உலகளாவிய ரீதியில் 23 000 க்கும் அதிகமான மாணவர்களின்
Read moreசர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றைய
Read moreசந்தேகத்தின் பேரில் மனைவியை கணவன் கொன்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளதாக
Read more“வடக்கின் பெருஞ் சமர் ” என்று வர்ணிக்கப்படும் , யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சென்ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி
Read moreஇலை உதிர்ந்தால் ! இலைகள்உதிர்ந்தால் …மரம் மொட்டையாகநிற்கும் … தலை முடிகள்உதிர்ந்து போனமனிதனைப் போல … ஆனால் மரங்களின்இலையுதிர்தல்மீண்டும் புத்துணர்வுடன்துளிர்க்க … அட …மானுடா …தலைமுடி …கிடக்கட்டும்
Read more