எதிர்ப்புக்குரல்களுக்கு மத்தியிலும் முதலாவது விமானம் பிரிட்டனிலிருந்து ஜூன் 14 இல் ருவாண்டாவுக்குப் பறக்கும்!

ஐக்கிய ராச்சியத்தினுள் அகதிகளாக வேண்டி கடல் மார்க்கமாக நாட்டுக்குள் நுழைபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி அங்கே வாழவைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட ஒப்பந்தம் அதற்காக ருவாண்டா அரசுடன்

Read more

சொந்த மண்ணிழந்து புலம்பெயர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியது.

தமது சொந்த வாழ்விடங்களை இழந்து வேறிடங்களுக்கு ஓடியிருப்பவர்களி எண்ணிக்கை முதல் தடவையாக 100 மில்லியன் பேரைத் தாண்டியிருப்பதாக ஐ.நா-வின் புலபெயர்ந்தவர்களுக்கான அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அவர்கள்

Read more

பாகிஸ்தானுடன் மட்டுமன்றி ஈரானுடனும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானுடன் சுமார் 960 கி.மீ நீண்ட எல்லையைக் கொண்ட நாடு ஈரான். தலிபான்கள் கைப்பற்றியவுடன் சர்வதேசத்தால் கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமாகியிருக்கிறது. அத்துடன், தலிபான்களின் சமூகக்

Read more

நாட்டை விட்டு வெளியேறத் தண்டிக்கப்பட்டவர்களை கொஸோவோவுக்கு அனுப்ப டென்மார்க் ஒப்பந்தம் தயார்.

முன்பே அறிவித்தபடி பால்கன் பிராந்தியத்திலிருக்கும் கொஸோவோவிடம் சிறைகளில் 300 இடங்களை வாடகைக்கு எடுத்திருக்கிறது டென்மார்க். அந்த இடங்கள் டென்மார்க்கில் குற்றஞ்செய்ததால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய வெளிநாட்டுக் 

Read more

தெற்கு எல்லையில் குவியும் அகதிகள் வரவிருக்கும் அமெரிக்க மாநிலத் தேர்தல்களின் முடிவுகளை நிர்ணயிப்பார்களா?

உக்ரேன் போர் அங்கிருந்து வெளியேறும் அகதிகள் பற்றிய சர்வதேசப் பிரச்சினைகளில் கவனம் செலுத்திவரும் ஜோ பைடன் அரசு விரைவில் பல மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ளவிருக்கிறது. டெமொகிரடிக் கட்சியின்

Read more

மெல்போர்ன் பார்க் ஹோட்டல் அகதிகள் முகாம் அகதிகள் விடுவிக்கப்பட்டனர்.

படகுகளில் அகதிகளாக வந்தவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று ஆஸ்ரேலிய அரசு முடிவுசெய்ததிலிருந்து அப்படியாக வந்தவர்கள் கையாளப்பட்ட முறைகள் குறித்து உலகெங்கும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. அவர்களை முதலில் நாட்டுக்கு வெளியே

Read more

துருக்கியின் 16 மாகாணங்களில் அகதிகள் உட்பட வெளிநாட்டவர் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது.

சுமார் 85 மில்லியன் குடிமக்களைக் கொண்ட துருக்கியில் சுமார் 3.7 மில்லியன் சிரியர்களும், 1.7 மற்றைய வெளி நாட்டவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். சமீப வருடங்களில் சிரியாவில் ஏற்பட்டிருக்கும்

Read more

பல வேண்டுகோள்களுக்குப் பின்னர் இந்தோனேசியா கடலில் தத்தளித்த அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்தது.

மலேசியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வழியில் இந்தோனேசியக் கடலுக்குள் மாட்டுப்பட்டுக்கொண்ட ரோஹின்யா அகதிகள் ஒரு வழியாக இந்தோனேசியாவுக்குள் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. வியாழனன்று அந்தக் கப்பலை அச் பிராந்தியத்தின் Lhokseumawe

Read more

தனது கடலெல்லைக்குள் அகதிகளுடன் தத்தளிக்கும் படகை நாட்டுக்குள் விட இந்தோனேசியா மறுத்து வருகிறது.

மலேசியாவை நோக்கிச் செல்லும் வழியில் படகில் ஓட்டை விழுந்து, இயந்திரமும் உடைந்துவிட்டதால் இந்தோனேசியக் கடலெல்லைக்குள் அகதிகளுடன் ஒரு படகு மாட்டிக் கொண்டிருக்கிறது. மியான்மாரில் அரசால் வேட்டையாடப்படும் ரோஹின்யா

Read more

“ஆங்கிலக் கால்வாய் அகதிகள் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிக்க பிரீதி பட்டேல் வரவேண்டியதில்லை,” பிரான்ஸ்.

சில நாட்களுக்கு முன்னர் காற்றிழந்த படகு மூழ்கியதில் அகதிகள் இறந்துபோனதிலிருந்து ஆங்கிலக் கால்வாய் அகதிகளை நிறுத்துவது பற்றி பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்குமிடையே நீண்ட காலமாகவே இருந்துவரும் மனஸ்தாபங்கள் மேலும்

Read more