உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் கத்திக் குத்துக்கு உள்ளான சல்மான் ருஷ்டி.

படைப்பிலக்கியத்தில் சுதந்திரம் என்பதைப் பற்றிய நிகழ்ச்சியில் பங்கெடுக்க நியூயோர்க் நகர மேடையில் ஏறிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை இளைஞனொருவன் கத்தியால் குத்திய விடயம் வெள்ளியன்று உலகை அதிரவைத்தது.

Read more

பாகிஸ்தானுடன் மட்டுமன்றி ஈரானுடனும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானுடன் சுமார் 960 கி.மீ நீண்ட எல்லையைக் கொண்ட நாடு ஈரான். தலிபான்கள் கைப்பற்றியவுடன் சர்வதேசத்தால் கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமாகியிருக்கிறது. அத்துடன், தலிபான்களின் சமூகக்

Read more

ஆப்கானிஸ்தான் ஷீயா முஸ்லீம் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு, 10 பேர் மரணம்.

ஆப்கானிஸ்தானின் வடக்கிலிருக்கும் மஸார் எ ஷெரிப் நகரில் ஷீயா முஸ்லீம் மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் குண்டொன்று வெடித்தது. சுமார் 10 பேர் இறந்திருப்பதாகவும் 40

Read more

ஜேர்மனியில் உள்நாட்டுக் கலவர நிலையை உண்டாக்கி அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டவர்கள் கைது.

ஜேர்மனியின் மக்கள் ஆரோக்கிய அமைச்சரைக் கடத்திச் செல்லவும் நாட்டின் நிறுவனங்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்து ஒரு கலவர நிலையையும் உண்டாக்கத் திட்டமிட்டதற்காகப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். United Patriots

Read more

மீண்டும் ஒரு தீவிரவாதங்களாலான அலை வரலாம் என்று எச்சரிக்கிறார் இஸ்ராயேல் பிரதமர்.

செவ்வாயன்று இஸ்ராயேலின் தலைநகரில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்ற பாலஸ்தீனத் தீவிரவாதியின் தாக்குதலையும் சேர்த்து ஒரே வாரத்தில் அந்த நாடு மூன்று தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது. அதையடுத்து,

Read more

இஸ்ராயேலில் இருவரைச் சுட்டுக் கொன்றதாக காலிபாத் தீவிரவாதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இஸ்ராயேலின் ஹதேரா நகரில் ஞாயிறன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலொன்றில் இருவர் இறந்தனர். மேலும் சுமார் 10 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவமனைச் செய்திகள் குறிப்பிடுகின்றன. அதைத் தாமே செய்ததாக

Read more

அரக்கான் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரொருவரைக் கைது செய்ததாக பங்களாதேஷ் அறிவித்தது.

பங்களாதேஷிலிருக்கும் ரோஹிஞ்யா அகதிகள் முகாம்களுக்குப் போதை வஸ்துக்களைக் கடத்துதல், அந்த முகாம்களில் வாழ்பவர்களை மிரட்டி ஆளுதல், தம்மை விமர்சிப்பவர்களைக் கொலை செய்தல் போன்றவைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு

Read more

ஜெர்மனியின் சக்சனி மாநிலத்தின் முதலமைச்சரைக் கொல்லத் திட்டமிட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்.

புதனன்று அதிகாலையில் ஜெர்மனியின் சக்சனி மாநிலத்தில் பல வீடுகளில் பொலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். தடுப்பூசி எதிர்ப்பாளர்களான ஒரு தீவிரவாதக் குழுவினர் அந்த மாநில ஆளுனரைக் கொல்லத்

Read more

மாலியில் தமது பொருட்களை விற்கச் சந்தைக்குப் போனவர்களை வழிமறித்துக் கொன்றார்கள் தீவிரவாதிகள்.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் சமீப காலத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கையோங்கியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கானோர் தமது வீடும் நாடுமிழந்து புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அடிக்கடி கொல்லப்பட்டுவரும் சாதாரண மக்களைப்

Read more

உகண்டாவின் தலைநகரில் வெடித்த இரண்டு குண்டுகள்!

உகண்டாவின் பாராளுமன்றக் கட்டடம், சற்று அருகிலிருக்கும் வேறொரு தனியார் நிறுவனக் கட்டடம் ஆகியவற்றையடுத்து இரண்டு குண்டுகள் கம்பாலாவில்செவ்வாயன்று வெடித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் நகரின் மற்றொரு பகுதியில்

Read more