வெடித்துச் சிதறி எரிந்த டக்ஸியில் வெடி குண்டுடன் தற்கொலைதாரி?

அவரை உள்ளே பூட்டி வைத்திருந்த சாரதிக்குக் குவியும் பாராட்டுக்கள்! இங்கிலாந்தின் வடமேற்கே லிவர்பூல் நகரில் நேற்று வாடகை டக்ஸி ஒன்று வெடித்துச் சிதறி எரிந்தது. அந்தச் சம்பவம்

Read more

பாக்கிஸ்தானுக்குப் போனபிறகும் கிரிக்கெட் போட்டித்தொடரை ரத்து செய்த நியூசிலாந்துக் குழுவினர் நாடு திரும்புகிறார்கள்.

கிரிக்கெட் குழுவினரின் பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கை ஒன்றால் பாக்கிஸ்தானுடனான தமது கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நியூசிலாந்து ரத்து செய்தது. பாக்கிஸ்தானின் கௌரவத்துக்கு மிகவும் இழுக்காகிவிட்ட அந்த நிகழ்ச்சியை வேறுவழியின்றி

Read more

“அல்லாவைத் தவிர கடவுள் இல்லை” பாரிஸ் தாக்குதலில் தப்பிப் பிடிபட்ட ஐ.எஸ்.தீவிரவாதி நீதிமன்றத்தில்!

2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதிஐ.எஸ். ஐ.எஸ். என்ற இஸ்லாமிய இயக்கம் பாரிஸ் நகரில் நடத்திய தொடர் தாக்குதல்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

Read more

இலங்கை அகதி நடத்திய தாக்குதல் : பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்குகின்றது நியூஸிலாந்து.

பொலீஸ் கண்காணிப்பில் இருந்துவந்த இலங்கை அகதி ஒருவர் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலை அடுத்து நாட்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்கப் போவதாக நியூஸிலாந் தின் பிரதமர்

Read more

நியூசிலாந்தில் ஒருவன் ஆறு பேரைக் கத்தியால் குத்திய சம்பவம் நடந்திருக்கிறது.

நியூசிலாந்தின் ஔக்லாந்தின் பல்பொருள் அங்காடியொன்றில் ஒருவன் கத்தியால் ஆறு பேரைத் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கனவே பொலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவனே வெள்ளியன்று பிற்பகல் இந்தத் தாக்குதலை

Read more

குவாந்தனாமோ சிறைமுகாமில் 16 வருடங்களிருந்த வயதான கைதி விடுவிக்கப்படுகிறார்.

தீவிரவாதக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைது செய்யப்பட்டு ஒழுங்கான நீதிமன்ற விசாரணைகளின்றி அமெரிக்காவின் குவாந்தனாமோ விசாரணை முகாமிலிருந்த 73 வயதான கைதியை விடுவிக்க சிறைச்சாலை விசாரணைக் குழு

Read more

ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் நைஜீரியாவின் சிறையொன்றைத் தாக்கி சுமார் 1,800 பேரை விடுவித்தார்கள்.

நைஜீரியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் பலமாகிவரும் ஆயுதபாணிக் குழுக்கள் பொலீஸ், இராணுவம் போன்றவற்றைத் தாக்கி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடிப்பது வழக்கமாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே பிராந்தியத்தில்

Read more

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகம்:தாயும் நான்கு மகள்மாரும் கைதாகித் தடுத்துவைப்பு!

பிரான்ஸின் தென் மேற்கில் Devèze நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஒருவரும் அவரது நான்கு மகள்மாரும் சனிக்கிழமை இரவு கைது

Read more

முஹம்மது படம் பற்றிய 13 வயதுச் சிறுமியின் பொய்யே ஆசிரியர் சாமுவல் பத்தியின் மரணத்துக்குக் காரணமாகியது.

தனது தந்தையிடம் பதின்மூன்று வயதுச் சிறுமியொருத்தி தான் தனது ஆசிரியர் வகுப்பில் முஹம்மதுவின் நிர்வாணப் படத்தைக் காட்டியதாகச் சொல்லியதை ஒப்புக்கொண்டிருக்கிறாள். அதனால் கோபமடைந்த அவளது தந்தையார் சமூக

Read more

ஒரேயடியாக 350 பேருக்கு மரண தண்டனை கொடுக்க ஈராக்கிய ஜனாதிபதி உத்தரவு.

கடந்த வாரத்தில் பக்தாத் சந்தையில் வெடித்த இரண்டு தற்கொலைக் குண்டுக்காரர்களால் சுமார் 32 பேர் இறந்தார்கள். நீண்டகால அமைதிக்குப் பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்செயலால் கொதித்துப்போன மக்களின்

Read more