ரஷ்யாவுடன் மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புக்களைத் தீர்த்துக்கொள்ள விரைவில் பேச்சுவார்த்தை.

சமீப மாதங்களில் ரஷ்யா தனது இராணுவப் படைகளைப் பெருமளவில் உக்ரேனின் எல்லையில் குவித்து வருகிறது என்று மேற்கு நாடுகள் குறிப்பிடுகின்றன. அது வெறும் கட்டுக்கதை என்று குறிப்பிட்டு

Read more

மொரிஷியஸ் பவளப்பாறைகளில் மோதி சூழலுக்குப் பாதகம் விளைவித்த கப்பல் தலைவருக்கு 20 மாதச் சிறை.

ஜூலை 2020 இல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மிகமோசமான சூழல் மாசுபாட்டை உண்டாக்கியது MV Wakashio என்ற கப்பல். மொரீஷியஸுக்குச் சொந்தமான கடற்பரப்பிலிருக்கும் பவளப்பாறைகளில் மோதிய அக்கப்பல்

Read more

ஐரோப்பாவின் “ஓடித்திரியும் தொழிலாளிகளுக்கும்” தொழிலாளர் உரிமைகள் கொடுக்கப்படவிருக்கின்றன.

இணையத்தளச் சந்தையில் பதிந்தால் எமக்கு மலிவு விலையில் கேட்டதைக் கொண்டுவந்து கொடுக்கும் கடை நிலைத் தொழிலாளர்கள்  ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழிலாளர் உரிமைகளை இதுவரை பெற்றிருக்கவில்லை. காரணம் ஊபர்,

Read more

நோர்த்வோல்ட் நிறுவனம் வாகனங்களுக்கான தனது முதலாவது மின்கலத்தைத் தயாரித்திருக்கிறது.

சுவீடன் நாட்டின் வடக்கிலிருக்கும் ஷெலப்தியோ நகரில் இவ்வருட ஆரம்பத்தில் தனியார் வாகனங்களுக்கான மின்கலங்களைக் கண்டுபிடித்துத் தயாரிக்கும் மிகப் பெரும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அவர்களது ஆராய்ச்சியின் விளைவாக முதலாவது

Read more

தனது கடலெல்லைக்குள் அகதிகளுடன் தத்தளிக்கும் படகை நாட்டுக்குள் விட இந்தோனேசியா மறுத்து வருகிறது.

மலேசியாவை நோக்கிச் செல்லும் வழியில் படகில் ஓட்டை விழுந்து, இயந்திரமும் உடைந்துவிட்டதால் இந்தோனேசியக் கடலெல்லைக்குள் அகதிகளுடன் ஒரு படகு மாட்டிக் கொண்டிருக்கிறது. மியான்மாரில் அரசால் வேட்டையாடப்படும் ரோஹின்யா

Read more

நாட்டின் எல்லைகளை ஜனவரி முதல் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காகத் திறக்கவிருக்கிறது லாவோஸ்.

தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பயணிகளுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் தமது நாடுகளைச் சமீபத்தில் திறந்திருக்கும் நாடுகளில் சில தாய்லாந்து, வியட்நாம் ஆகும். சுற்றுலாப் பயணிகளின் வரவு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக

Read more

இளவயது விமானியாக உலகம் சுற்றும் ஸாரா| இப்போது தென்னாசியாவில் நிற்கிறார்

இலகுரக விமானத்தில் உலகம் சுற்றும் இளம் விமானி ஸாரா ருத்தெஃபோர்ட் (Zara Rutherford) இந்தோனேசியாவிலிருந்து புறப்படடு தென்னாசியாவை வந்தடைந்தார். அந்தவகையில் சிறிலங்காவின் இரத்மலானை விமான நிலையத்தில் நேற்று

Read more

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல கூடுகிறது|மக்களை கவனமெடுக்க கோரிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் இதுவரை 781 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

Read more

அந்தமானில் புவியதிர்ச்சி. அதிகாலையில் அதிர்ந்தது

அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஏற்பட்ட புவியதிர்வால் அந்த தீவுகளின் அதிகாலை வேளையில் அதிர்ந்தது. தேசிய புவியியல் தகவல் மையம் அந்த தகவலை உறுதிப்படுத்தியிருந்தது. இந்தியாவிலும் அதனை அண்டியுள்ள

Read more

எண்ணச் சிதறல்கள்

வாடிப் போகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம்ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்வோமே! இருக்க இடம் தரும் மரமே நமக்கு நிழல்கொடுக்கும் போதுநமக்கு உதவியவரை மறக்காமல்

Read more