“ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இஸ்ராயேல் வெளியேற ஒரு வருட அவகாசம்,” கொடுப்பதாகச் சூளுரைக்கிறார் அப்பாஸ்

நியூ யோர்க்கில் நடந்துவரும் ஐ.நா-பொதுச்சபைக்காகத் தொலைத்தொடர்பு மூலம் உரையளித்தால் பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ். அவ்வுரை மூலம் அவர் “இஸ்ராயேல் 1967 எல்லைக்குப் பின்னர் ஆக்கிரமித்த பாலஸ்தீனப்

Read more

கில்போவாச் சிறையிலிருந்து தப்புவதற்காகக் கைதிகள் பாவித்த கரண்டி பாலஸ்தீனர்களின் விடுதலை அடையாளமாகியிருக்கிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த ஆறு பேர் இஸ்ராயேலின் கடுங்காவல் சிறைகளிலொன்றான கில்போவா சிறையிலிருந்து தப்பியோடியது பாலஸ்தீனர்களிடையே பெரும் உற்சாகத்தை உண்டாகியிருக்கிறது. மார்கழி மாதத்திலிருந்தே உணவுண்ணப் பாவிக்கும்

Read more

இஸ்ராயேல் சிறையிலிருந்து தப்பிய ஆறு பேரில் நால்வர் இருவரிருவராகப் பிடிபட்டார்கள்.

இஸ்ராயேலுக்குப் பெரும் அவமானமாக நாட்டின் கடும்காவல் சிறையிலிருந்து அகழி தோண்டித் தப்பியோடிய பாலஸ்தீனக் கைதிகள் ஆறு பேரில் நால்வர் சனியன்று பிடிபட்டிருக்கிறார்கள் என்று இஸ்ராயேல் அறிவித்திருக்கிறது. அந்த

Read more

பாலஸ்தீனர்களின் அரசு தனது குடிமக்களைக் கண்டபடி கைது செய்து வருவது பற்றி ஐரோப்பாவும், ஐ.நா-வும் கவலை தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் தேர்தல்கள் நடாத்தாமல் ஆட்சிசெய்து வரும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அரசின் விமர்சகர்களை வேறு காரணங்களின்றிக் கைது செய்து உள்ளே வைப்பது சமீப காலங்களில் அதிகமாகி

Read more

காஸாவில் செயற்படும் பாலஸ்தீன இயக்கங்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டன!

மே மாதத்தில் இஸ்ராயேல் மீது காஸாவின் பாலஸ்தீன இயக்கங்கள் தாக்கியபோது அவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான  Human Rights Watch தனது அறிக்கையில்

Read more

தீவிரவாத இயக்கமொன்றுடன் தொடர்புடையவர்கள் என்று பல பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் சவூதியில் சிறைத்தண்டனை.

2018 இல் சவூதி அரேபியாவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் பலர் “பெயர் வெளியிடப்படாத” தீவிரவாதக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் 69 பேருக்கு சவூதிய

Read more

காஸாவின் பதின்ம வயதினருக்கு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் அங்கே ஆயுதப் பயிற்சி கொடுக்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் அல் குட்ஸ் பிரிகேட்ஸ் பாலஸ்தீனப் பிள்ளைகளுக்கு காஸாவின் கோடைகால முகாம் நடத்துகிறது. 13 – 17 ஆண்பிள்ளைகள் 8,000 பேருக்கு அங்கே ஆயுதப்

Read more

இஸ்ராயேலின் புதிய அரசு பாலஸ்தீனர்களை ஒடுக்கும் சட்டமொன்றைத் தொடர முடியாமல் தோல்வியடைந்தது.

பாலஸ்தீனாவின் பகுதிகளான மேற்குச் சமவெளி, காஸா ஆகியவற்றில் வாழும் பாலஸ்தீனர்கள் இஸ்ராயேலுக்குள் வாழும் பாலஸ்தீனர்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு இஸ்ராயேல் குடியுரிமை கிடைக்காது என்பது இஸ்ராயேல் சட்டம்.

Read more

விமானத்தாக்குதலால் அழிக்கப்பட்ட காஸா புனரமைப்பும், காணாமல் போன இஸ்ராயேலிய இராணுவத்தினரும்.

புதிய இஸ்ராயேலின் புதிய பிரதமர் நப்தலி பென்னட்டுடன் முதல் முதலாகத் தொலைபேசியில் பேசிய எகிப்திய அதிபர் சிஸி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ராயேலிய விமானத் தாக்குதலால்

Read more

2019 இல் டிரம்ப் மூடிய பாலஸ்தீனர்களுக்கான அலுவலகத்தை ஜெருசலேமில் மீண்டும் திறக்கவிருக்கிறது அமெரிக்கா.

ஆர்ட்டிக் கவுன்சில் மாநாட்டுக்காக ஐஸ்லாந்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் இன்றைய விஜயம் இஸ்ராயேலாகும். ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ராயேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம்

Read more