பிரயாணிகளுடன் மூன்று பேருந்துகள் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியாவின் வெவ்வேறு பாகங்களை சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக வாட்டி வருகிறது மழையும் வெள்ளமும். தற்போது மழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுவரும் ஆந்திரப் பிரதேசத்தில் இதுவரை சுமார் 30

Read more

ஒரு பகுதி வான்கூவர் நகரமும் அதன் துறைமுகமும் வெள்ளப்பெருக்கால் சுற்றியுள்ள உலகிலிருந்து வெட்டப்பட்டிருக்கின்றன.

கனடாவின் ஒரு பிராந்தியமான பிரிட்டிஷ் கொலம்பியா மழைவெள்ளத்தின் விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மண்சரிவுகளும், மழைவெள்ளமும் சேர்ந்து ஏற்படுத்திய பாதிப்புக்களால் ஒருவர் இறந்திருக்கிறார், மேலும் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். 

Read more

தெற்குப் பிராந்தியத்தில் காட்டுத்தீக்கள், துருக்கியின் வடக்கிலோ மழையும் பெருவெள்ளமும்.

துருக்கியின் வடக்குப் பகுதியில் கருங்கடலையொட்டியிருக்கும் நகரங்களில் பெய்துவரும் பெருமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அங்கே சுமார் 57 பேர் இறந்திருப்பதாகவும் ஒரு டசினுக்கும் அதிகமானோர் காணாமல்

Read more

“காலத்தைத் திருப்ப முடியாது,” என்கிறது சர்வதேசக் கூட்டுறவிலான காலநிலை கண்காணிப்பு அமைப்பின் ஆறாவது அறிக்கை.

ஆகஸ்ட் 09 ம் திகதி வெளியாகியிருக்கும் உலகக் காலநிலை மாற்றங்கள் பற்றிய அறிக்கையின் விபரங்கள் மனித குலத்துக்கு “உனது நடவடிக்கைகளால் சீரழிந்தவை மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே,”

Read more

ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில்அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North

Read more

வெள்ள அழிவைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளரின்’இமேஜ்’ சரிவு! வருத்தம் தெரிவித்து அவர் செய்தி

ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும்

Read more

நெதர்லாந்து, லக்ஸம்பெர்க்கையும் விட்டுவைக்கவில்லை இயற்கையின் சீற்றம்.

ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை

Read more

மேற்கு ஜேர்மனியில், பெல்ஜியத்தில் பல நாட்களாகக் கடும் மழை, வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பல நாட்களாக விடாமல் பெய்துவந்த மழை, வெள்ளப் பெருக்குகளை ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 பேர் இறந்திருக்கிறார்கள், அதேயளவு பேரைக் காணவில்லை. பக்கத்து நாடான

Read more

வெள்ளப்பெருக்கால் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்ரேலியாவில் தமது வீடுகளிலிருந்து வெளியேறினார்கள்.

நீயூ ஸவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாண்ட் ஆகிய மாநிலங்களில் வெளுத்துக்கட்டும் மழையினாலும், எல்லைகளைப் பிய்த்துக்கொண்டு ஓடும் அணைக்கட்டு வெள்ளங்களினாலும் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறினார்கள். மீட்புப்

Read more