சிறீலங்கா மீது ஏழு நாடுகள் ஐ.நா பொதுச்சபையில் வைக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு வலுக்கிறது.

இந்த வாரமும் தொடரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் சிறீலங்காவின் மீது ஏழு நாடுகள் ஒன்றிணைந்து முன்வைத்திருக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. அந்தத் தீர்மானம் மனித

Read more

செப்டெம்பர் தொடக்கத்தில் கோட்டாபாயா சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும்.

ஆகஸ்ட் 23 புதன்கிழமையன்று பதவி விலகி ஓடிப்போன கோட்டாபாயா ராஜபக்சே சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஒழுங்குகள் உட்பட்ட சில காரணங்களால் அவர் நாட்டுக்குத்

Read more

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் அம்பாந்தோட்டையிலிருந்து வெளியேறியது.

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான “Yuan Wang 5”. சிறீலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருவது நாட்டை இரண்டு வல்லரசுகளுக்கு இடையே மாட்டிக்கொள்ளவைத்திருந்தது. ஒரு வழியாக திட்டமிட்ட நாளுக்கு ஐந்து

Read more

சிங்கப்பூரிலிருந்து கோட்டாபாயா தாய்லாந்துக்கு வியாழன்று பயணமாகவிருக்கிறார்.

ஜூலை 14 ம் திகதியன்று சிறீலங்காவின் மக்கள் எழுச்சியின் விளைவாக நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயா ராஜபக்சே சிங்கப்பூரில் சுற்றுலா விசா பெற்றுத் தங்கியிருந்தார். தனது

Read more

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்ற சிறீலங்கா குழுவிலிருந்து 10 பேரைக் காணவில்லை.

ஐக்கிய ராச்சியத்தின் பெர்மிங்ஹாம் நகரில் நடந்துவரும் 2022 க்கான கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்ற சிறீலங்கா விளையாட்டுக் குழுவினர் ஓடிப் போவது தொடர்கிறது. சிறீலங்காவுக்குத் திரும்பிப்

Read more

சீனாவின் “Yuan Wang 5” அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருவது பற்றி இந்தியாவின் விசனம்.

ஆகஸ்ட் 11 ம் திகதியன்று சிறீலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வரவிருக்கிறது சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான “Yuan Wang 5”. சர்வதேசக் கப்பல் கண்காணிப்பு விபரங்களிலிருந்து அதைத் தெரிந்துகொண்ட

Read more

வெள்ளியன்று அதிகாலையில் “கோட்டாகோகம” போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் காரியாலய வளாகத்தில் தற்காலிகக் குடில்கள் அமைத்துத் தமது எதிர்ப்புக்களை நீண்ட காலமாக அமைதியாகத் தெரிவித்து வந்த போராட்டக்காரர்கள் வெள்ளியன்று அதிகாலையில் நாட்டின் இராணுவத்தினரால் துரத்தியடிக்கப்பட்டனர். ரணில்

Read more

மூன்று வேட்பாளர்களில் எவர் இன்று சிறீலங்காவின் ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்படுவார்?

சிறீலங்கா பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் [SLPP] சேர்ந்த டுல்லாஸ் அளகபெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் அனுரா குமார திசநாயக்காவும் நாட்டின்

Read more

கோட்டாபாய புதனன்று ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு.

ஜூலை 9ம் திகதியன்று கொழும்பில் நடந்த வரலாறு காணாத “கோட்டா பதவி விலகு” ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களையடுத்து பிரதமர் ரணில் பதவி விலகினார். பாராளுமன்றக் கட்சித் தலைவர்களை ஒன்று

Read more

ஒத்துழைப்பைக் கோரும் பிரதமர் ; சர்வகட்சி அரசாங்கத்தை   அமைக்க கேட்கும் எதிரணி 

இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார்.தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர்

Read more