TSSA UK நடாத்தும் பட்மின்ரன் சுற்றுப்போட்டி

தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் (TSSA UK) நடாத்தும் படமின்ரன் சுற்றுப்போட்டி வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி 2022 இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் விறுவிறுப்பான சுற்றுப்போட்டியாக

Read more

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆண்களுக்கான கிரிக்கெட்| புதிய தலைவராக சௌரவ் கங்குலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி யின் ஆண்களுக்கான கிரிக்கெட் புதிய தலைவராக , சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார் என ICC அறிவித்துள்ளது. ஏற்கனவே 2012 முதல் தலைவராக

Read more

காணி நில அளவீட்டால் மக்கள் பகுதிகளை சுவீகரிக்க முயற்சி மாதகலில் மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்

கடற் படையினர்களின் தேவையின் நோக்கில் தனியார் காணிகளை அளவீட்டு வேலைகளை செய்ய வந்த நில அளவையாளர்களின் பணிகள், யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மக்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது. கடற்படைத்தளபதி

Read more

டெல்லியின் காற்று மேலும் மோசமடைந்ததால் பிராந்தியத்தின் பாடசாலைகள் எல்லை வரையறையின்றி மூடப்பட்டன!

“வீடுகளிலிருந்து தொழில் செய்யுங்கள், அவசியமற்ற பாரவண்டிகள் போக்குவரத்தில் ஈடுபட முடியாது,” என்பதைத் தவிர பாடசாலைகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருக்கிறது. காரணம், உலகிலேயே

Read more

ஊசி ஏற்றாதோருக்கு உள்ளிருப்பு! ஒஸ்ரியா நிலைமை பிரான்ஸிலும் வருமா?

பொதுமுடக்கத்தைத் தவிர்ப்பதற்கேவிரும்புகிறோம்- பிரான்ஸ் அமைச்சர் ஒஸ்ரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தேசிய அளவிலான பொதுமுடக்க சுகாதாரக் கட்டுப்பாட்டு விதிகள் மறுபடியும் அமுல் செய்யப்பட்டிருப்பதை அடுத்துப் பிரான்ஸிலும்

Read more

எலிஸே தேசியக்கொடியில் மாற்றம் செய்தார் மக்ரோன்; கடற்படை நீல நிறம் சேர்ப்பு.

யின் நீல நிறத்தை அதிபர் மக்ரோன் மாற்றி அமைத்துள்ளார் என்று பாரிஸ் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. எலிஸே மாளிகையில் காணப்படும் தேசியக் கொடிகளில் அதன் வழமையான மென்

Read more

அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வராமலிருப்பதற்காகத் தனது படகு விற்பனையை நிறுத்தியது பிரெஞ்ச் நிறுவனம்.

பிரான்ஸின் வடக்கிலிருக்கும் Calais, Grande-Synthe ஆகிய நகரங்களில் தனது கடைகளில் இனிமேல் படகுகளை விற்பதில்லையென்று முடிவெடுத்திருக்கிறது Decathlon நிறுவனம். அந்த நகரங்களிலிருந்து அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து

Read more

ஒரு பகுதி வான்கூவர் நகரமும் அதன் துறைமுகமும் வெள்ளப்பெருக்கால் சுற்றியுள்ள உலகிலிருந்து வெட்டப்பட்டிருக்கின்றன.

கனடாவின் ஒரு பிராந்தியமான பிரிட்டிஷ் கொலம்பியா மழைவெள்ளத்தின் விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மண்சரிவுகளும், மழைவெள்ளமும் சேர்ந்து ஏற்படுத்திய பாதிப்புக்களால் ஒருவர் இறந்திருக்கிறார், மேலும் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். 

Read more