இறுதிப்போட்டிக்கு அவுஸ்ரேலியா| பாகிஸ்தானின் கிண்ணக்கனவு தகர்ந்தது

T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தானை வெற்றிபெற்று அவுஸ்ரேலியா தகுதிபெற்றுள்ளது. இந்த சுற்றுப்போட்டியில் பலமான அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்கால் பெற்ற அபாரமான வெற்றியால்

Read more

இந்தோ-பசுபிக் பாதுகாப்பு குறித்து மக்ரோன்-ஹசீனா பாரிஸில் பேச்சு!

பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவை (Sheikh Hasina) அதிபர் மக்ரோன் இன்று எலிஸே மாளிகையில் வரவேற்றார். லண்டனில் இருந்து பாரிஸ் வந்தடைந்த அவருக்கு முன்னராகப் பாரிஸ் விமான

Read more

ஊசி ஏற்றாதோர் பிரான்ஸ் வர 24 மணி நேரத்துக்குள் செய்த சோதனைச் சான்று அவசியம்.

ஜேர்மனியில் தொற்று உச்சம் ! ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தஎட்டு நாட்டவர்கள் பிரான்ஸ் வருவதற்கான கட்டுப்பாடுகளை அரசு இறுக்கி உள்ளது. ஜேர்மனி, ஒஸ்ரியா,பெல்ஜியம், கிறீஸ், ஹங்கேரி, அயர்லாந்து,நெதர்லாந்து, செக்

Read more

உலகப் போர் நினைவேந்தல் நாளில் எதிர்ப்புப்படை வீரரின் உடல் அடக்கம்.

அஞ்சலி நிகழ்வில் கமலா ஹரிஸ். முதலாம் உலகப் போரின் நிறைவைக் குறிக்கின்ற நினைவு நாள்(Armistice Day) நிகழ்வுகள் இன்று பாரிஸில் நடைபெற்றன. பாரிஸ் நகரில் உள்ள வெற்றி

Read more

“நிலக்கரியை வாங்க யாராவது இருக்கும்வரை நாம் விற்பனை செய்வோம்!” ஆஸ்ரேலியா.

எரிபொருளுக்காக நிலக்கரியில் தங்கியிருக்கும் உலகின் முன்னணி நாடுகள் 40 கிளாஸ்கோவின் காலநிலை மாநாட்டில் தாம் அவற்றைப் பாவிப்பதைப் படிப்படியாக நிறுத்துவதாக உறுதிசெய்துகொண்டன. அவைகளில் பெரும்பாலானவை பொருளாதார ரீதியில்

Read more

அணுமின்சார உலைகளைக் கட்டும் வியாபாரத்தில் இறங்குகிறது ரோல்ஸ் ரோய்ஸ்.

தமது தொழிற்சாலையிலேயே பெரும்பகுதியைத் தயார்செய்து எடுத்துச் சென்று தேவையான இடத்தில் பொருத்திவிடக்கூடிய சிறிய அளவிலான அணுமின்சாரத் தயாரிப்பு மையங்களை விற்கப் போவதாக பிரிட்டிஷ் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம்

Read more

ஐரோப்பாவில் மருந்துகளைப் பாவிப்புக்கு அனுமதிக்கும் அமைப்பு சிறார்களுக்குக் கொடுக்கப்படலாமா என்று ஆராய்கிறது.

6 – 11 வயதுப் பிள்ளைகளுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்துகள் கொடுப்பது விரைவில் ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்படும். பின்லாந்தில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுப்பது

Read more

ஐ.நா-வின் 16 ஊழியர்களும், குடும்பங்களும் எத்தியோப்பியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

எத்தியோப்பியக் குடிமக்களான 16 ஐ.நா ஊழியர்கள் சமீப நாட்களில் அவர்களுடைய வீடுகளில் வைத்து அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினரும் கூடவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி

Read more