87 ஆவது வயதில் முதுகலைப்பட்டம்- சாதனையை பதிவுசெய்யும் தமிழ் பெண்

கனடாவின் வசித்துவரும் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் வரதலட்சுமி சண்முகநாதன் தமது 87வது வயதில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில்

Read more

வெறும் அறிவிப்புகள் வேண்டாம், செயல் தான் முக்கியம் காலநிலை மாநாட்டில் பேச்சால் அசத்திய தமிழ் சிறுமி வினிஷா(வீடியோ)

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் நடைபெறும் காலநிலை Cop26 நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில், காலநிலை தொடர்பான எச்சரிக்கைகள் தொடர்பில் வெறும் அறிவிப்புகள் மட்டும் போதாது, செயற்பாடுகளில் இறங்க வேண்டும்

Read more

மக்ரோனின் குறுஞ்செய்தியைப் பிரசுரித்த ஆஸ்திரேலிய பத்திரிகை !

எலிஸே மாளிகை கடும் சீற்றம் இரு தரப்பு முறுகல் வலுக்கிறது. பிரான்ஸுடனான நீர்மூழ்கி உடன்படிக்கையை ஆஸ்திரேலியா முறித்துக் கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகஅதிபர் மக்ரோன் பிரதமர் மொறிசனுக்குஅனுப்பிய

Read more

வேலைவெட்டி இல்லா இளைஞருக்கு தொழில் பயிற்சிக்கு மாதம் 500 ஈரோ!

மக்ரோனின் புதிய உதவித் திட்டம். தொழில், தொழில் பயிற்சி மற்றும் கல்வி வசதி இன்றி உள்ள இளையோருக்கு மாதாந்தம் 500 ஈரோக்கள் உதவி நிதிவழங்கும் திட்டம் ஒன்றை

Read more

ஜோ பைடனின் ஆட்சியின் மீதான அதிருப்தியை வெர்ஜீனியாவின் ஆட்சித் தலைவர் தேர்தலில் காட்டிய வாக்காளர்கள்.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த ஜோ பைடனின் டெமொகிரடிக் கட்சிக்கான பரீட்சை என்று கருதப்படும் பல பிராந்தியத் தேர்தல்கள் செவ்வாயன்று அமெரிக்காவில் நடைபெற்றன. அத்தேர்தல்களில் ஒன்றான

Read more

காபுல் நகரின் இராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 25 பேருக்கும் அதிகமானோர் இறந்தனர்.

செவ்வாயன்று ஆப்கானிஸ்தானின் தலை நகரான காபுலில் இருக்கும் இராணுவ மருத்துவமனையில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அதையடுத்து மருத்துவமனையை துப்பாக்கியேந்தியவர்கள் சிலரும் தாக்கினர். இதுவரை 25 பேர் இறந்ததாகவும்

Read more

எத்தியோப்பிய அரசு தேசிய அளவில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்திருக்கிறது.

திக்ராய் விடுதலை இயக்கத்தினர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு, நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டு எத்தியோப்பிய அரசு செவ்வாயன்று நாடெங்கும் அவசரகால நிலைமையைப் பிரகடனம்

Read more

ஆட்சி அதிகாரங்களை அரசியல் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் சூடானில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் சூடானில் ஆட்சியிலிருந்த குழுவினரில் பலரைக் கைதுசெய்துவிட்டு அதிகாரங்களைத் தன் கையில் எடுத்துக்கொண்டது நாட்டின் இராணுவம். சர்வாதிகாரி ஒமார் பஷீரை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த

Read more