பங்களாதேஷின் இரண்டாவது வெற்றி|T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய குழு நிலைப் போட்டியில் பங்களாதேஷ் அணி சிம்பாவே அணியை மூன்று ஓட்டங்களால் வென்று தன் இரண்டாவது வெற்றியைப்பதிவு செய்துள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ்

Read more

பிரித்தானியா – இந்தியா தடையில்லா வர்த்தக கூட்டுறவு பற்றி பேச்சு

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவ்லி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்புக்குழுவின் இரு நாள்கள்

Read more

சனிக்கிழமை மொகடிஷுவில் வெடித்த இரட்டைக் குண்டுகள், இறந்தோர் தொகை 100 க்கும் அதிகம்.

சனிக்கிழமையன்று சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் வெடிகுண்டுகள் தாங்கிய இரண்டு கார்கள் அடுத்தடுத்து வெடித்தன. நகரின் முக்கியமான வர்த்தக வீதிகளைக் கொண்ட சந்தியொன்றில் வெடித்த அந்தக் குண்டுகளால் தாக்கப்பட்டு

Read more

போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் பெண்கள் |
அதிர்ச்சி தரும் தரவுகள்

சிறீலங்காவில் பெண்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.குறித்த தகவலை  தேசிய அபாயகர மருந்துகள் போதைப்பொருள்  கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி லக்மீ நிலங்க குறிப்பிட்டுள்ளார்.

Read more

இன்று இருள்காலத்துக்காக ஐரோப்பிய நாடுகளில் நேரம் ஒரு மணி நேரம் பின் நோக்கி வைக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் பலர் தமது சொந்த நாடுகளில் வாழ்பவர்களுடன் தினசரி உரையாடி மகிழ்வதுண்டு. வர்த்தகத்தில் சர்வதேசத் தொடர்புகள் கொண்டவர்களும் தமது நாடு, கண்டங்களில் எல்லைகளைத் தாண்டி உரையாட

Read more

தென்னாபிரிக்க ஸுலு மக்களின் அரசனாக மிஸுஸுலு காவேலிதினி அங்கீகாரம் பெற்றார்.

தென்னாபிரிக்காவின் ஐந்திலொரு பகுதி மக்கள் ஸுலு இனத்தவராகும். சுமார் 11 மில்லியன் தொகையான அவர்களின் அரசனாக இருந்த குட்வில் ஸ்வேலிதினி இவ்வருடம் மார்ச் மாதத்தில் மறைந்தார். 1971

Read more

தென்கொரியத் தலைநகரில் நடந்த ஹலோவீன் நிகழ்ச்சியில் நெரிபட்டு சுமார் 146 பேர் மரணம்.

சியோல் நகரின் சனிக்கிழமையன்று இரவு நடந்த ஹலோவீன் நிகழ்ச்சிகளிடையே கூட்ட நெரிசலுக்குள் சுமார் 146 பேர் மரணமடைந்திருப்பதாக நாட்டின் மீட்புப் படையினரின் செய்தி தெரிவிக்கிறது. ஒரு சிறிய

Read more

தென்னாபிரிக்காவில் ஆரம்பித்திருக்கும் எத்தியோப்பியா – திகிராய் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற எத்தியோப்பியப் பிரதமர் அபி அஹமத் தனது நாட்டின் ஒரு பாகமான திகிராய் மாநிலத்தினரின் மீது நவம்பர் 2020 இல் போரொன்றைப் பிரகடனப்படுத்தினார்.

Read more

அடுத்த மாதத்தில் ஒரு நாள் ஜோ பைடன், புத்தின், ஷீ யின்பிங் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்.

அடுத்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி செய்யப்போகும் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தின்போது அவர் கம்போடியா, இந்தோனேசியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் வெவ்வேறு மாநாடுகளில் பங்குபற்றுவார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும்

Read more