பார்ட்டிகேட் சம்பவத்தில் பங்குபற்றிய பலருக்குத் தண்டம் விதித்தது பிரிட்டிஷ் பொலீஸ்

கொரோனாப் பரவல் காலத்தில் பிரிட்டிஷ் மக்களுக்குக் கடுமையான முடக்கங்களை அறிவித்துவிட்டுத் பிரதமரின் வீட்டில் வழக்கம் போல மதுபானக் கொண்டாட்டங்களை நடத்தி வந்தவர்கள் பலர் மீது பொலீசார் தண்டம்

Read more

26 மில்லியன் பேர் வாழும் ஷங்காய் நகரம் கொரோனாப் பரிசோதனைகளுகாக மூடப்படுகிறது.

கடந்த நாட்களில் தினசரி ஆயிரக்கணக்கானோருக்குக் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாகக் காணப்படும் சீனாவின் நகரம் ஷங்காய். நாட்டின் மிக முக்கியமான இந்த வர்த்தக மையத்தில் அடிக்கடி கொரோனாத்தொற்றுக்கள் காணப்பட்டாலும்

Read more

கொரோனாப் பரவல் காலம் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நோர்டிக் நாடுகளில் பிள்ளைப்பேறுகளை அதிகரித்தது.

கொரோனாத்தொற்றுக் காலத்தில் சமூகத்தில் பரவலாக ஏற்பட்டிருந்த நிச்சயமற்ற நிலபரத்தையும் மீறி வட ஐரோப்பிய நாடுகளில் பிள்ளைப் பேறுகளைக் கணிசமான அளவில் உயர்த்தியிருக்கிறது. மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கும் நேரத்தில் தென்கொரியாவில் கொரோனா அலைத் தாக்குதல்.

ஒமெக்ரோன் திரிபு பரவிவரும் தென்கொரியாவில் ஒரே நாளில் தொற்றியவர்கள் எண்ணிக்கை 342,446 ஆகியிருக்கிறது. இன்று மார்ச் 9ம் திகதி நாட்டின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி வாக்களிப்பு நாளாகும்.

Read more

கொரோனாக்காலத்தைக் கடந்து ஏப்ரல் முதலாவது நாளில் மலேசியா தனது எல்லைகளைத் திறக்கவிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மார்ச் 18 ம் திகதியன்று கொரோனாத் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்க மலேசிய அரசு தனது எல்லைகளை மூடியது. அவற்றை வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழுவதுமாக

Read more

ஐரோப்பாவில் முதலாவதாக கொவிட் 19 கட்டாயத்தை அறிமுகப்படுத்திய ஆஸ்திரியா அதை வாபஸ் பெற்றது.

கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் கட்டாயம் என்ற சட்டத்தை உலகில் அறிமுகப்படுத்திய ஒருசில நாடுகளில் ஆஸ்திரியா முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் அச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கும் ஒரேயொரு நாடும்

Read more

சுதந்திர வாகனப் பேரணிக்கு பாரிஸ் பொலீஸார் தடை!

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் சார்பில் முன்னெடுக்கப்படுகின்ற வாகனப் பேரணிகளுக்குப் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் தடை விதித்திருக்கிறது. பேரணிகளால் பொது ஒழுங்கு சீர்குலையக் கூடிய சாத்தியம் இருப்பதால் நாளைவெள்ளிக்கிழமை முதல்

Read more

“ஒரு கொரோனாத்தொற்றைக் கூட அனுமதிக்கத் தயாராக இல்லை, கட்டுப்பாடுகள் தொடரும்” என்கிறது சீனா.

தமது நாட்டின் பெரும்பாலானோருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிட்ட நாடுகள் ஒவ்வொன்றாக அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கித் தடுப்பூசிகள் எடுத்திருந்தால் உள்ளே வரலாம் என்கின்றன. சீனாவோ, ஒற்றைக் கொவிட் 19

Read more

டொங்காவுக்குள் கொவிட் 19 நுழைந்துவிட்டது, பொது முடக்கம் அறிவித்தாயிற்று.

இரண்டு வருடங்களாயிற்று உலகமெங்கும் கொவிட் 19 பரவ ஆரம்பித்து, ஆனால் பசுபிக் கடல் தீவுகளான டொங்கா இதுவரை அக்கொடும் வியாதிக்குத் தப்பியிருந்தது. அதன் எல்லைகள் வெளிநாட்டினருக்கு இதுவரை

Read more

டென்மார்க் வழியில் சுவீடனும் கொரோனாத்தொற்று சமூகத்துக்கு ஆபத்தானதல்ல என்று அறிவித்தது.

பெப்ரவரி 05 ம் திகதி முதல் டென்மார்க்கில் போடப்பட்டிருந்த கொவிட் 19 கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அத்துடன் அவ்வியாதி “சமூகத்துக்கு ஆபத்தானது” என்ற பட்டியலிலிருந்தும் அகற்றப்பட்டது. பெப்ரவரி

Read more