கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கும் ஆஸியான் மாநாடும், பிராந்தியத்தின் அரசியல் பதட்ட நிலையும்.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆஸியான் இன்று கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கிறது. 27 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திக்கும் அந்த மாநாட்டில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும்

Read more

மியான்மாருக்குத் திருப்பியனுப்பும்படி கோரி பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகள் போராட்டம்.

பங்களாதேஷில் அகதிகளாக வாழ்ந்து வரும் ரோஹின்யா இன மக்கள் அங்கே தமது வாழும் நிலை நரகத்தை விட மோசமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச அகதிகள் தினமான ஜூன்

Read more

ரோஹின்யா இனத்தவரைக் குறி வைத்து அழிப்பதில் மியான்மார் ஈடுபட்டதாக அமெரிக்க பிரகடனம் .

மியான்மார் அரசு தனது நாட்டில் வாழும் ரோஹின்யா மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகள் மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திங்களன்று பிரகடனம் செய்திருக்கிறார்.

Read more

ஔன் சான் சூ ஷீ-க்கு மேலும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஏற்கனவே கடந்த மாதத்தில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட மியான்மாரின் ஆட்சியிழந்த தலைவர் மீது மேலும் நான்கு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி வாக்கி டோக்கிகள்

Read more

மியான்மார் மாணிக்ககல் சுரங்கமொன்றில் மண்சரிவும், 100 பேரைக் காணவில்லை.

உலகின் பெருமளவில் பரவியிருக்கும் பச்சை மாணிக்கக்கற்கள் மியான்மாரிலிருந்து கிடைப்பவை. மியான்மாரின் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் அச்சுரங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. கச்சின் மாநிலத்திலிருக்கும் அச்சுரங்கங்களிலொன்றில் ஏற்பட்ட மண்சரிவினுள் அகப்பட்டுக்கொண்ட 70

Read more

ஔங் சான் சூ ஷீ-க்கு நான்கு வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

இவ்வருட ஆரம்பத்தில் மியான்மாரில் ஆட்சியிலிருந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அதைத் தனது கையில் எடுத்துக்கொண்ட மியான்மார் இராணுவத் தலைமை பிரதமர் ஔங் சான் சூ ஷீ ஐப் பல

Read more

மியான்மாரின் ஜனநாயகப் போராளிகள் இராணுவ வாகன அணியை வீதிக்கண்ணிவெடிகளால் தாக்கினார்கள்.

மியான்மார் அரசைக் கவிழ்த்த இராணுவத்துக்கு எதிராகப் போராட வரும்படி சமீப வாரங்களில் ஜனநாயகப் போராளிகள் அமைப்பு விட்ட அறைகூவலை ஏற்றுப் பல நகரங்களில் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புக்

Read more

ஆகஸ்ட் 2123 க்கு முன்னர் மியான்மாரில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டு அரசாங்கம் பதவிக்கு வரும் என்கிறது நாட்டின் இராணுவம்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மியான்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்தச் செய்தியை இராணுவத்தின் தலைவர் மின் ஔங் லாயிங் நாட்டு மக்களுக்கான

Read more

மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்குள் நுழைந்து நதிக்கரையொன்றில் மாட்டிக்கொண்ட யானைகள் இரண்டு காப்பாற்றப்பட்டன.

மியான்மாரின் மேற்குப் பகுதியிலும், பங்களாதேஷின் தெற்குப் பிராந்தியங்களிலும் இருக்கும் காடுகளில் ஆசியாவின் அழிந்துவரும் யானை இனங்களில் ஒரு பகுதி வாழ்ந்து வருகின்றன. அவ்விரண்டு பிராந்தியங்களுக்கும் இடையேயிருக்கும் காட்டுப்

Read more

இராணுவ ஆட்சியிலிருக்கும் மியான்மாரில் மக்கள் தமது பாதுகாப்புப் படையொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்.

சுமார் நான்கு மாதங்களாயிற்று மியான்மார் இராணுவம் தனது நாட்டின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களைக் கைதுசெய்துவிட்டுப் பதவியில் அமர்ந்து. நாட்டு மக்கள் பல பாகங்களிலும் தம்மைக் கொடுமைப்படுத்தும் இராணுவத்துக்கு

Read more