இஸ்லாமியக் குடியரசு ஈரானின் நிறுவனர் ஆயதுல்லா கொமெய்னியின் வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்!

காவலில் வைக்கப்பட்ட 22 வயதான மாஷா அமினியின் இறப்பு ஆரம்பித்து வைத்த போராட்டங்கள் ஈரானில் மூன்றாவது மாதமாகத் தொடர்கின்றது. ஆரம்பத்தில் மக்கள் குரலுக்குச் செவிகொடுப்பது போலக் காட்டிக்கொண்டாலும்

Read more

பாரிஸில் ஞாயிறன்று அரசாங்கத்துக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலமாகத் தமது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சமூக சேவைகள் ஒழுங்காகச் செயற்படவில்லை, தனியார் மயப்படுத்தல் அதிகரித்து நிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, சூழல் பேணும் நடவடிக்கைகள் போதாது, மக்ரோன் அரசு

Read more

ஹிஜாப் கட்டாயத்தை எதிர்க்கும் எழுச்சியில் ஈரானில் 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சுமார் ஒரு வாரத்தையும் தாண்டி ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான எழுச்சி அதிகரித்து வருகிறது. ஈரானிய அரசு தனது கலவரங்களை அடக்கும் பொலீஸ் படையை உபயோகித்து வருகிறது. மக்களின்

Read more

மகாராணியின் மரணத்துக்கான அஞ்சலி நாளில் ஆஸ்ரேலியாவில் பிரிட்டிஷ் அரசகுடும்பத்துக்கெதிரான குரல்கள்!

“முடியாட்சியை ஒழித்துக் கட்டுவோம்!” போன்ற கோஷங்களுடன் நூற்றுக்கணக்கானோர் வியாழனன்று ஆஸ்ரேலியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து ஆஸ்ரேலியா விலகிக்கொள்ளவேண்டுமென்று குரல்கொடுக்கிறார்கள். மகாராணி எலிசபெத் II இன் மறைவை நினைவுகூரும் மூலமாக

Read more

ஈரானியப் பெண்களின் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுக்கின்றன: ஆறு பேர் இறப்பு.

பழக்கவழக்கங்களைக் கண்காணிக்கும் ஈரானிய பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டு, மாஷா அமினி என்ற இளம் பெண் அங்கேயே இறந்துவிட்டாள். அவளது மரணம் ஒரு கொலையே என்றும் அதைச்

Read more

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், நாட்டோவுக்கும் எதிராக செக்கியர்கள் கொடிபிடித்து ஊர்வலம் சென்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் படுவேகமாக எகிறியிருக்கும் கொள்வனவுப் பொருட்களின் விலைகளுக்குப் பின்னாலிருக்கும் எரிபொருள் விலையுயர்வு ஒரு சாராருக்கு ஒன்றியம், நாட்டோ ஆகிய அமைப்புக்களின் மீதான எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்ட

Read more

வெள்ளியன்று அதிகாலையில் “கோட்டாகோகம” போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் காரியாலய வளாகத்தில் தற்காலிகக் குடில்கள் அமைத்துத் தமது எதிர்ப்புக்களை நீண்ட காலமாக அமைதியாகத் தெரிவித்து வந்த போராட்டக்காரர்கள் வெள்ளியன்று அதிகாலையில் நாட்டின் இராணுவத்தினரால் துரத்தியடிக்கப்பட்டனர். ரணில்

Read more

கோட்டாபாய புதனன்று ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு.

ஜூலை 9ம் திகதியன்று கொழும்பில் நடந்த வரலாறு காணாத “கோட்டா பதவி விலகு” ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களையடுத்து பிரதமர் ரணில் பதவி விலகினார். பாராளுமன்றக் கட்சித் தலைவர்களை ஒன்று

Read more

காலநிலை மாற்றத்தைத் தடுக்க அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் நெதர்லாந்து விவசாயிகள்.

பூமியின் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த நெதர்லாந்து அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளால் நாட்டின் விவசாயிகள் கோபமடைந்திருக்கிறார்கள். கடந்த பல நாட்களாக நடந்துவரும் அவர்களுடைய போராட்டங்கள் வன்முறையாகலாம் என்ற

Read more

மக்களின் வேண்டுகோளின்படி நாட்டில் மக்களாட்சிக்கு வழியமைப்போம் என்றார், சூடானின் இராணுவ ஆட்சித்தலைவர்.

சர்வதேசக் குரலும் நாட்டு மக்களின் குரலும் ஒருங்கிணைந்து கடந்த பல மாதங்களாக சூடானில் அரசைக் கைப்பற்றிய இராணுவம் மக்களாட்சியைக் கொண்டுவரவேண்டும் என்று கோரி வந்தன. பல தடவைகள்

Read more