மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தமிழுலகம் இழந்துவிட்டது

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரும், பதிப்பாளருமாக விளங்கிய மல்லிகை இதழாசிரியர் டொமினிக் ஜீவா இன்று 28.01.2021 மாலை காலமானார் இலங்கையில் காலமானார். அவரின் 94 வது வயதில் தமிழுலகத்தை

Read more

மீள் வெளியாகிய சிரித்திரன்- மெய்கநிகர் மற்றும் அரங்க விழாவாக நடந்தேறியது

கடந்த நூற்றாண்டில் பலதரப்பட்ட வாசகர் மட்டங்களையும் ஈர்த்த மிகப்பிரபல்யமான ஈழத்தின்  சஞ்சிகை சிரித்திரன்,இன்று மீள் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நாள் தைப்பூச தினத்தன்று யாழ்ப்பாணம், நல்லூர் கலாசார

Read more

அமெரிக்க பத்திரிகையாளரைக் கடத்திச் சென்று சிரச்சேதம் செய்தவர்களைப் பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

வால் ஸ்டிரீட் ஜேர்னல் பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் பற்றிய தனது ஆராய்வுகளுக்காகப் பாகிஸ்தானுக்குப் போயிருந்தார். 2002 இல் அவரைக் கராச்சியில் கடத்திச் சென்று கொன்ற

Read more

எமிரேட்ஸ் அரசின் கைக்கெட்டியது வாய்க்கெட்டமுதல் புடுங்கிவிட்டார் பைடன்.

சுமார் 23 பில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு எமிரேட்ஸ் அரசுக்கு F-35 போர் விமானங்களை விற்பதாக உறுதி கொடுத்தது டொனால்ட் டிரம்ப் அரசின் மிகவும் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக

Read more

நவீன முதலாளித்துவம் நீண்டகாலம் தாக்குப் பிடிக்காது! – மக்ரோன்.

உலகம் பெருந் தொற்றுக்காலத்துக்குப் பிந்திய “புதிய ஒழுங்கு” ஒன்றை வகுத்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை உலகத் தலைவர்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். ஜரோப்பாவில் அது சார்ந்த கொள்கை மாற்றக் கருத்து

Read more

உலகப் போரின் பின்னர் மிகப்பெரும் மக்கள் தொகை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது போலந்து.

2005 ம் ஆண்டுக்குப் பின்னர் மிகக்குறைந்த குழந்தைப் பிறப்புக்களை 2020 இல் சந்தித்த போலந்தில் இறப்புகளும் வழக்கமான வருடங்களை விட மிக அதிகமாகியிருக்கிறது. பொது முடக்கங்கள் நாட்டின்

Read more

இரண்டாம் உலக யுத்தக் கொடுமைகளிலிருந்து தப்பியவர்களில் 900 யூதர்களின் உயிரைக் கொவிட் 19 குடித்தது.

ஜனவரி 27 ம் திகதியன்று “ஹொலகோஸ்ட்” என்றழைக்கப்படும் யூத இன அழிப்பில் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட சுமார் ஆறு மில்லியன் பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வருடம் அத்தினம்

Read more

சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்பின் வேதனையைச் சுமந்துகொண்டு டிரம்ப்பை உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குட்படுத்தத் தயாராகிறார் ஜேமி ரஸ்கின்.

பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அமெரிக்காவின் செனட் சபை மாஜி ஜனாதிபதி டிரம்ப்பை நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமா என்பதைப் பற்றி விவாதிக்கப் போகிறது. அதைத் தலைமைதாங்கி

Read more

இஸ்ராயேல் இராணுவம் கைப்பற்றிய லெபனான் பசுக்கள்.

இஸ்ராயேலின் வட எல்லையிலிருக்கும் லெபனானுடன் “நீலக்கோடு” என்றழைக்கப்படும் சுமார் 11 கி.மீ எல்லை இருக்கிறது. எல்லைக்கருகே லெபனானின் வொஸ்ஸனி என்ற இடையர் கிராமத்திலிருந்து இஸ்ராயேலுக்குள் நுழைந்துவிட்ட பசுக்களை

Read more

காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்குச் சர்வதேச ரீதியில் பலமான ஆதரவு.

ஐம்பது உலக நாடுகளில் வாழும் 1,2 மில்லியன் மக்களிடையே ஐ.நா-வின் அமைப்பால் (UNDP) நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பீட்டின்படி பெரும்பாலானோர்கள் மாறிவரும் காலநிலையைச் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கிறார்கள். அம்மாற்றங்களுக்கு

Read more