இந்தியாவின் கொவிட் 19 பரீட்சைகள் நம்பத்தகுந்தவையல்ல என்று குற்றஞ்சாட்டுகிறார் மேற்கு ஆஸ்ரேலிய முதலமைச்சர்.

மேற்கு ஆஸ்ரேலியாவின் முதலமைச்சர் மார்க் மக்கோவன் “இந்தியாவில் நடத்தப்படும் கொவிட் 19 பரீட்சைகள் தெளிவில்லாதவை அல்லது தவறானவை,” என்று குறிப்பிடுகிறார். இந்தியாவிலிருந்து பேர்த் நகருக்குத் திரும்பிய நாலு

Read more

தடுப்பு மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனத்துக்கான தளபாடங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு.

“எங்கள் நாட்டு மருத்துவசாலைகள் கடந்த வருடம் கொவிட் 19 நோயாளிகளால் செயற்பாடுகளுக்குத் திணறிக்கொண்டிருந்தபோது இந்தியா எங்களுக்கு உதவியதை மறக்கவில்லை. அவர்களுக்கு நாம் உதவுவோம்,” என்று டுவீட்டியிருந்த அமெரிக்க

Read more

அவசரமாக ஒக்சிஜன் தயாரிப்பதற்கு ‘ஸ்டெர்லைட்’ ஆலை திறக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு அலை.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்திருக்கின்ற ஸ்டெர்லைட் செப்பு ஆலையை(Sterlite copper plant) தற்காலிகமாகத் திற ந்து ஒக்சிஜன் தயாரிப்பதற்குத் தீர்மானி க்குப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உட்பட தமிழகத்தின் பிரதான

Read more

இலங்கையில் அதிக தொற்றுவரும் வாரங்களில் எதிர்பார்ப்பு.

இலங்கையில் புதிய மாறுபாடடைந்த வைரஸ் காரணமாக அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நாடு முழுவதும்தொற்றுக்கள் மிகத் தீவிரமாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய

Read more

ஆஸ்ரேலியாவில் ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களைக் கொல்லும் வியாதிகளில் முக்கியமான ஒன்றாக மாரடைப்பு.

வருடாவருடம் சுமார் 20,000 பேர் ஆஸ்ரேலியாவில் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பத்து விகிதமானவர்களே தப்பிப்பிழைக்கிறார்கள். இறப்புக்களில் 30 – 40 விகிதமானவைக்கான காரணங்களை மருத்துவர்களாலேயே விளக்க

Read more

1988 க்குப் பின்னர் முதல் தடவையாக உலகின் இராணுவச் செலவுகள் மிகப்பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

உலகின் ஒட்டுமொத்தப்  பொருளாதாரத் தயாரிப்பில் 2.4 % இராணுவச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2020 ம் ஆண்டு கொரோனாத் தொற்றுக்கள் உலகைக் கவ்விப்பிடித்திருந்த சமயத்தில் 1988 ம் ஆண்டுக்குப்

Read more

ரஷ்ய ராஜதந்திரியை நாட்டைவிட்டு வெளியேற்றுபவர்களின் வரிசையில் அடுத்ததாக ருமேனியா.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் பல நாடுகளும் ரஷ்யாவின் ராஜதந்திரிகளைத் தமது நாட்டில் சந்தேகத்துக்குரிய உளவுக்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி வெளியேற்றி வருகிறார்கள். அவர்களில் அடுத்ததாக இடம்பெற்றிருக்கிறது ருமேனியா. அலெக்ஸி

Read more