தாய்லாந்தின் எல்லைக்கருகே ஒரு இராணுவ முகாமைக் கைப்பற்றியதாக மியான்மாரின் விடுதலை இயக்கமொன்று தெரிவிக்கிறது.

நீண்ட காலமாக மியான்மாரின் இராணுவத்துக்கெதிராக ஆயுதங்களுடன் போராடிவரும் வெவ்வேறு சிறுபான்மை இனத்தின் போராட்டக் குழுக்களுக்கும் சமீபத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. அதன் காரணம் நாட்டின் இராணுவம் செய்த ஆட்சிக்கவிழ்ப்பால்

Read more

தனது ஜனாதிபதிக் காலத்தை நீடிப்பதை எதிர்ப்பவர்கள் அதிகரிப்பதால் தேர்தல் நடத்தத் திட்டமிடுகிறார் சோமாலிய ஜனாதிபதி.

திட்டமிட்டபடி நாட்டின் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்ததால் சோமாலியாவின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகிறது. ஞாயிறன்று ஜனாதிபதி முஹம்மது அப்துல்லாஹி முஹம்மதுவை எதிர்ப்பவர்கள் நாட்டின் இராணுவத்துடன் மோதலை ஆரம்பித்தார்கள்.

Read more

பைசர் நிறுவனத்தின் கொமிர்நாட்டி தடுப்பு மருந்து பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கான பச்சைக் கொடியை எதிர்பார்த்து நிற்கிறது

12 – 15 வயதுக்குட்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படுவதற்கான அனுமதியை அமெரிக்க தடுப்பு மருந்து அதிகாரத்திடம் எதிர்பார்த்து நிற்கிறது Pfizer/Biontech நிறுவனத்தின் கொமிர்நாட்டி. அதேபோலவே அத்தடுப்பு மருந்து ஐரோப்பிய ஒன்றியத்திலும்

Read more

சொந்தக் கண்டுபிடிப்பான கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொண்ட ஒரேயொரு லத்தீன் அமெரிக்க நாடாகும் கியூபா.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் இதுவரை மூன்றாவது படி ஆராய்ச்சிக்குப் போயிருக்கும் 23 மருந்துகளில் இரண்டு கியூபாவுடையது ஆகும். 11 மில்லியன் மக்களைக் கொண்ட குறைந்தளவு பொருளாதார

Read more

தன்னிடமிருக்கும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்போகிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களிடமிருக்கும் சகல அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளையும் வறிய வெளிநாடுகளுக்குக் கொடுத்துவிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. உலக ஆரோக்கிய அமைப்பின் கோவாக்ஸ்

Read more

நாடு சிதைவதைத் தடுக்காவிடில் பிரான்ஸில் சிவில் யுத்தம் மூளும்! 20 முன்னாள் ஜெனரல்கள் கடிதம்.

அதிபர் மக்ரோனின் ஆட்சி பிரான்ஸை “இஸ்லாமியர்களது கைகளில்” சிக்கிச் சிதைய விட்டால் அதைத் தடுப்பதற்காக நாட்டில் ராணுவ ஆட்சி அமுல்செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவ ஜெனரல்கள்

Read more

ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் கொல்லப்பட்ட ஆர்மீனியர்களை இனக்கொலை என்று ஜோ பைடன் அங்கீகரித்ததை வாபஸ் வாங்கச் சொல்லும் எர்டகான்.

இன்றைய துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் 1915 – 1917 ம் ஆண்டுகளுக்கிடையே கொல்லப்பட்ட சுமார் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களை “இன அழிப்பு” என்று அமெரிக்கா

Read more

அமர்நாத் யாத்திரையைத் திட்டமிட்டது போல நடத்தி முடிக்க இந்தியா முடிவெடுத்திருக்கிறது.

இமாலயத்தில் 3,880 மீற்றர் உயரத்திலிருக்கும் அமர்நாத் குகைக் கோவிலுக்கு  600,000 இந்து யாத்திரிகையாளர்களை எதிர்பார்த்து கொட்டகை போன்ற வசதிகள் தயாராகின்றன. உத்தர்காண்டில் சமீபத்தில் நடாத்தப்பட்ட கும்பமேளா கொரோனாத்

Read more