மனதில் உறுதிகொள்|கவிநடை
நெஞ்சமது உறுதிகொள்ள நிமிர்ந்த நன்னடை பழகு…! கடக்கும் தொலைவு கடினம் பாதங்களில் வலிமைகொள்…! காண்பதில் எல்லாம் மனதை அலைக்காதே கடிவாளம் அதனை கைகொள்…! யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
நெஞ்சமது உறுதிகொள்ள நிமிர்ந்த நன்னடை பழகு…! கடக்கும் தொலைவு கடினம் பாதங்களில் வலிமைகொள்…! காண்பதில் எல்லாம் மனதை அலைக்காதே கடிவாளம் அதனை கைகொள்…! யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள்
Read moreகொன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியைப்பதிவு செய்த பொறிஸ்ஜோன்சன் கட்சியின் தலைமைப்பொறுப்பைத் தக்கவைத்துக் கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 211 வாக்குகளும் 148
Read moreநாட்டில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைகளால், அமேசன் காடுகளை இழந்துகொண்டிருக்கும் நாடாக தென்னமெரிக்க நாடான பெரு இருந்து வருகிறது. அமேசன் காடுகளை பொறுத்தமட்டில் பெருவில் சுமார் 7
Read moreஅமைச்சரவை அங்கீகரித்த எரிபொருள் சூத்திரத்தின் பிரகாரம் மீண்டும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஒவ்வொருமாதமும் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகிய எரிபொருள்
Read moreதமிழ்நாடு சென்னையில் மாநகர பேருந்துகளில் ஒரே சத்தமாக தொலைபேசி பேசுவது பிரயாணம் செய்யும் சக பயணிகளுக்கு சத்த் இடையூறு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் புகார்களை
Read moreபாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடநூல் புத்தகங்களுக்காக சீனா மற்றும் இந்தியாவின் உதவியைக் கல்வி அமைச்சு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விடயம் தொடர்பாகக் கல்வி அமைச்சின் மேலதிக
Read moreஇரவு மணி 11 புதுமனை புகுவிழா விற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரிய விழாவாக இல்லாமல் தன் குடும்பத்தார், நண்பர்கள் மட்டும் பங்கெடுத்துக் கொள்வதற்கான விழாவாக
Read moreஉலகப் புகழ்பெற்ற கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி மறைந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டாலும் அவரது புகழ் மறையவில்லை. இசை, நடனம் மட்டுமல்ல அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அவரது பெயரில்
Read moreரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவின் பல்கேரிய விஜயம் ரத்து செய்யப்பட்டது. அதன் காரணம் செர்பியாவின் பக்கத்து பால்கன் நாடுகளான வட மசடோனியா, மொன்ரிநீக்ரோ, பல்கேரியா ஆகியவை
Read moreநைஜீரியாவில் அடுத்தடுத்து நடந்துவரும் பல கொடூரத் தாக்குதல்களில் ஒன்றாக ஞாயிறன்று தேவாலயமொன்றில் 50 க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டார்கள். அந்தத் தாக்குதல்களை யார் நடத்தியது என்று தெரியாவிட்டாலும்
Read more